TAMIL MIXER
EDUCATION.ன்
TET செய்திகள்
கல்லூரிகளின்
விடுமுறையை
கணக்கில்
கொண்டு
TET Paper தேர்வுத்
தேதி
வெளியிடப்படும்
தமிழ்நாட்டில்
உள்ள
பள்ளிகளில்
பணிபுரிய
இடைநிலை
ஆசிரியர்கள்
தாள்
1 ல்,
பட்டதாரி
ஆசிரியர்கள்
தாள்
2 ஆகியவற்றில்
தகுதி
பெற்றிருக்க
வேண்டும்.
தமிழ்நாடு
ஆசிரியர்
தகுதித்
தேர்வு
2022 எழுதவதற்கு
விரும்பும்
தேர்வர்களிடம்
விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
அதில் ஆசிரியர் தகுதித்தேர்வு
தாள்
1 எழுதுவதற்கு
2 லட்சத்து
30 ஆயிரத்து
278 பேர்
விண்ணப்பம்
செய்திருந்தனர்.
அவர்களுக்கு
அக்டோபர் 14ந் தேதி முதல் 20ந் தேதி வரையில் கம்ப்யூட்டர்
மூலம்
தேர்வு
நடத்தப்பட்டது.
அதற்கான
விடைக்குறிப்புகள்
ஆசிரியர்
தேர்வு
வாரியத்தின்
www.trb.tn.nic.in இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களுக்கான
தேர்வினை
டிசம்பர்
மாதம்
நடத்துவதற்கு
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
திட்டமிட்டுள்ளது.
இதற்கான
தேதிகள்
விரைவில்
முடிவுச்
செய்யப்பட்டு
வெளியிடப்பட
உள்ளது.
தேர்வினை நடத்துவதற்கு
தேவையான
கல்லூரிகளின்
விடுமுறையை
கணக்கில்
கொண்டு
தேர்வுத்
தேதி
வெளியிடப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


