TAMIL MIXER
EDUCATION.ன்
ஓய்வூதியதாரர்கள் செய்திகள்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்று அஞ்சல் ஊழியர்களிடம்
பெறலாம்
ஓய்வூதியதாரர்கள்,
அஞ்சல்
ஊழியர்களிடம்,
‘டிஜிட்டல்‘
உயிர்வாழ்
சான்று
பெறலாம்
என,
அஞ்சல்
துறை
தெரிவித்து
உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்பாபு கூறியதாவது:
மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவோர், நவ.,1ம் தேதி
முதல்,
‘டிஜிட்டல்‘உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜீவன் பிரமாண் திட்டத்தின் வாயிலாக செயல்படும், ‘இந்தியா பேஸ்ட் பேமென்ட்ஸ்‘வங்கி சார்பில், வீட்டில் இருந்தபடியே, ‘டிஜிட்டல்‘ உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது
.கிராமங்களுக்கு
வரும்
தபால்காரரிடம்,
70 ரூபாய்
செலுத்தி,
ஆதார்,
மொபைல்போன்,
பி.பி.ஓ.,எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்து, ‘டிஜிட்டல்‘ உயிர்வாழ் சான்று பெறலாம்.