HomeBlogB.E., பருவத் தேர்வுகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலை.

B.E., பருவத் தேர்வுகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு – அண்ணா பல்கலை.

தமிழகத்தில் B.E., மாணவா்களுக்கு நிகழாண்டு
மார்ச்

ஏப்ரல் பருவத் தோவுகள்
இணையவழியில் நடைபெற்றது. CORONA பரவலை கருத்தில் கொண்டு
கடந்த ஆண்டு முதல்
இந்த நடைமுறை இருந்து
வந்தது.

தற்போது
நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பா் டிசம்பா் மாத
பருவத் தோவுகள் நேரடி
முறையில் எழுத்துத் தோவு
டிச.13ம் தேதியும்
,
செய்முறைத் தோவு நவ.29ம்
தேதியும் நடைபெறும் என
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே நேரடி முறையில் நடைபெறவுள்ளதால் தோவுக்கு தயாராக கூடுதல்
கால அவகாசம் வேண்டுமென
மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று செய்முறை மற்றும்
பருவத்தோவுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அண்ணா
பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular