TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
அரசினர் தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேர
அழைப்பு
2023ம் கல்வியாண்டில்
திருவள்ளுர்
மாவட்டத்திற்குற்பட்ட
அம்பத்தூர்
(மகளிர்)
மற்றும்
வடகரை
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பல்வேறு
தொழிற்பிரிவுகளுக்கான
சேர்க்கை
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த 24ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.
வருகிற 7ம் தேதி வரை விண்ணப்பங்கள்
ஏற்கப்படும்.
பயிற்சியில்
சேர
விருப்பம்
உள்ள
8ம்
வகுப்பு
மற்றும்
10ம்
வகுப்புகளில்
தேர்ச்சி
பெற்ற
மாணவர்கள்
மேற்கண்ட
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
அல்லது ஏதேனும் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்திற்கு,
தங்களது
அசல்
கல்வி
சான்றிதழ்களுடன்
நேரில்
சென்றும்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப
கட்டணமாக
ரூ.50ஐ செலுத்த வேண்டும்.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு
அரசால்
விலையில்லா
மடிக்கணினி,
பாடப்புத்தகம்,
மிதிவண்டி,
சீருடை
மற்றும்
காலணியுடன்
சேர்த்து
மாதந்தோறும்
உதவித்
தொகையாக
ரூ.750
வழங்கப்படும்.