HomeBlogதுப்பாக்கிச் சுடும் பயிற்சி-திருச்சி மக்களுக்கு எச்சரிக்கை

துப்பாக்கிச் சுடும் பயிற்சி-திருச்சி மக்களுக்கு எச்சரிக்கை

 

துப்பாக்கிச் சுடும்
பயிற்சிதிருச்சி
மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி
மாவட்டம் மணப்பாறை வட்டம்
அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையம் வனப் பகுதியில் பிப்.22ம்
தேதி முதல் பிப்.24ம் தேதி
வரை மெட்ராஸ் டோக்ரா
படையினர் துப்பாக்கிச் சுடும்
பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

எனவே,
இந்த நாட்களில் அந்தப்
பகுதியில் பொதுமக்கள் யாரும்
செல்லக் கூடாது. கால்நடைகளையும் மேய்ச்சலுக்குக் கூட்டிச்
செல்லக் கூடாது என்று
ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular