சைனிக் பள்ளி: விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு
ராணுவ
அமைச்சகத்தின் கீழ்
செயல்படும், திருப்பூர் மாவட்டம்,
உடுமலை அமராவதி நகர்
சைனிக் பள்ளியில், ஆறு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு
மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
வரும்
2022 – 2023ம் கல்வியாண்டு சேர்க்கை
நுழைவுத்தேர்வு, 2022 ஜன.,
9ல் நடக்கிறது. அக்.,
26 வரை விண்ணப்பிக்க கால
அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது
நவ., 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல்
விபரங்களை அறிய, https://aissee.nta.nic.in மற்றும் https://www.nta.ac.in/ ஆகிய
இணையதள முகவரிகளை பார்வையிடலாம்.