பொதுத் தமிழ்
முக்கிய வினா விடைகள் – Part 3
- “அ” என்ற
எழுத்து எதனைக் குறிக்கிறது?மனிதன் - “அ” வில்
உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு - நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற
- நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?இன எழுத்துக்கள்
- “தமக்குரியர்” – பிரித்து
எழுதுக?தமக்கு + உரியர் - “அன்பீனும்” – பிரித்து
எழுதுக?அன்பு + ஈனும் - ”நிழலருமை” – பிரித்து
எழுதுக?நிழல் + அருமை - ”வழக்கென்ப” – பிரித்து
எழுதுக?வழக்கு + என்ப - ”புறத்துறுப்பு” – பிரித்து
எழுதுக?புறம் + உறுப்பு - ”தரமில்லை” – பிரித்து
எழுதுக?தரம் + இல்லை - ”பருப்பு + உணவு”
– சேர்த்து எழுதுக?பருப்புணவு - ”கரும்பு + எங்கே”
– சேர்த்து எழுதுக?கரும்பெங்கே - “அவன் + அழுதான்”
– சேர்த்து எழுதுக?அவனழுதான் - ”அவள் + ஓடினாள்”
– சேர்த்து எழுதுக?அவளோடினாள் - ”முயற்சி திருவினை
ஆக்கும்” எனக் கூறியவர்?திருவள்ளுவர் - நாலடியாரை இயற்றியவர்?சமண முனிவர்
- ”நாய்க்கால்” – பொருள்
தருக?நாயின் கால் - ”ஈக்கால்” – பொருள்
தருக?ஈயின் கால் - ”அணியர்” – பொருள்
தருக?நெருங்கி இருப்பவர் - “என்னாம்?” – பொருள்
தருக?என்ன பயன் - “சேய்” – பொருள்
தருக?தூரம் - ”செய்” – பொருள்
தருக?வயல் - மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?1883
- உயிர்மெய் நெடில்
எழுத்துக்கள் எத்தனை?126 - ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?தாரா பாரதி
- ”அவல்” – பொருள்
தருக?பள்ளம் - ”மக்கள் கவிஞர்”
என்றழைக்கப்படுகின்றவர்?கல்யாண சுந்தரம் - மூவினம், மூவிடம்,
முக்காலம், மூவுலகம் – பொருத்தம்
இல்லாதது எது?மூவிடம் - நிலம், நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம்
– அகர வரிசைப்படுத்துக? ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு - திருக்குறள் எத்தனை
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?107 - ஹிந்தி செம்மொழி
இல்லை. சரியா? தவறா?சரி - ”மதுரை” என்ற
பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?மதிரை - ஈச்சந்தட்டை–பிழைத்
திருத்தம் செய்க?ஈச்சந்தட்டு - யானை, கரும்பு
இச்சொற்களைக் குறிக்கும் சொல்?வேழம் - ”முயற்சி செய்”
– எத்தொடர் எனக் கூறுக?கட்டளைத் தொடர் - பாரதிதாசனின் இயற்பெயர்?கனக
சுப்புரத்தினம் - ”அகரம் + ஆதி”
– சேர்த்தெழுதுக?அகராதி - “பைங்குவளை” – பிரித்தெழுதுக?பசுமை + குவளை
- தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத்
தரும் இணையதளம்?தமிழகம் - ”கயல்விழி” என்பது?உவமைத் தொகை
- மா, பலா,
வாழை என்பது?உம்மைத் தொகை - சென்னையில் ______பெயரில்
நூலகம் உள்ளது?தேவநேயப்பாவாணர் - “அழகின் சிரிப்பு”
நூலை எழுதியவர் யார்?கண்ணதாசன் - ”மதிமுகம்” உருவகமாய்
மாறும் போது ____________ ஆகும்?முகமதி - ”நெஞ்சாற்றுப்படை” என்று
அழைக்கப்படும் பத்துப்
பாட்டு நூல் எது?முல்லைப் பாட்டு - குமார சம்பவம்
என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?காளிதாஸ் - குமார சம்பவம்
என்றால் என்ன?முருகன் பிறந்த கதை - துரியோதனின் தங்கை
பெயர்?துஷாலா - இராமாயணத்தில் வரும்
பரதனின் தாயார் யார்?கைகேயி - வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?சமஸ்கிருதம்
- ”தரணி” என்றால்
என்ன?பூமி - 1964-ல் வெளிவந்த
கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?சிலப்பதிகாரம் - உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்? நோம் சாம் சுகி
- தமிழ் மொழியில்
எத்தனை ஒரெழுத்து ஒரு
மொழிச் சொற்கள் உள்ளன?42 - 355. பணியும் குணம்
கொண்டது?பெருமை - நீதி நெறி
விளக்கத்தின் ஆசிரியர்?குமர குருபரர் - உடனிலை மெய்
மயக்கம் பயின்று வருவது?ஒப்பம் - பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் என்பதை எழுதியவர்?திருவள்ளுவர் - உயிர் மெய்
நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?126 - இரண்டாம் வேற்றுமை
உருபு?ஐ - விடை வகைகள்?8
- யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?அமிர்த சாகரர்
- நான்கு சீர்கள்
கொண்ட அடி?அளவடி - ஓர் அடியில்
நான்கு சீர்களிலும் இரண்டாம்
எழுத்து ஒன்றி வரத்
தொடுப்பது?முற்று எதுகை - ஆசிரியப்பாவின் வேறு
பெயர்?அகவற்பா - செந்தமிழ் என்பது?பண்புத் தொகை
- மோர்க்குடம் என்பது?இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- வினை முற்றையோ,
பெயர்ச் சொல்லையோ, வினைச்
சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?முதல் வேற்றுமை - நீங்கல், ஒப்பு,
எல்லை, ஏது என்னும்
பொருளை உணர்த்தும் வேற்றுமை?ஐந்தாம் வேற்றுமை - சொல்லின் செல்வர்
எனப் பாராட்டப் பெற்றவர்?ரா.பி.சேதுப்பிள்ளை - தொழிற்பெயர் _________ வகைப்படும்? 3
- கவிப்பாவிற்குரிய ஓசை?துள்ளல்
- உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?கவிமணி
- உலா, பரணி,
பிள்ளைத் தமிழ் ஆகிய
மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்? ஒட்டக்கூத்தர் - அர்த்தமுள்ள இந்து
மதம் என்ற நூலை
எழுதியவர்?கண்ணதாசன் - தேவாரம் பாடிய
மூவர்?அப்பர், சம்பந்தர், சுந்தரர் - பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை
தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?பாரதிதாசன் - குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?யாமம்
- முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?மாலை
- மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?வைகறை
- பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?நண்பகல்
- ”நரி கத்த,
ஆந்தை பாட” – மரபு
வழுவை நீக்குக?நரி ஊளையிட, ஆந்தை அலற - மருத நில
மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?பள்ளு - திரிவேணி சங்கமம்?சிந்து, கங்கை, சரஸ்வதி
- மந்திராலயத்தில் ஜீவசமாதி
அடைந்த ஆண்மீகத் தலைவர்
யார்?ஸ்ரீராகவேந்திரன்