ரூ.13,000/- ஊக்க
தொகையுடன்
4
மாத இலவச கணினி
பயிற்சி
மதுரையில்
சுபம் அறக்கட்டளை சார்பில்
மத்திய அரசு நிதியுதவியுடன் டிகிரி முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச
கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. சுமார் நான்கு மாதங்களுக்கு வழங்கப்பட இருக்கும் இந்த
பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்வதற்கு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க
வேண்டும். ஆண், பெண்
என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது
ரூ.13,000 ஊக்கத் தொகையாக
வழங்கப்படும். பயிற்சி
முடித்த பின்னர், அவர்கள்
வேலைவாய்ப்பு பெறவும்
ஆலோசனைகள் வழங்கப்படும். தேவையான
கல்வி சான்றிதழ்கள், ஆதார்,
ரேஷன்கார்டுடன் தொடர்பு
கொள்ள வேண்டிய அலைபேசி
எண் 83007 50661.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


