HomeBlogஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும்

கடந்த
நவம்பர் 23-ம் தேதி
நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய
முறையில் செயல்படுத்த தேவையான
நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி போதுமான
இடமின்றி இயங்கிவரும் 746 தனியார்
பள்ளிகள் நிபுணர் குழு
அறிவுரையின்படி தொடர்ந்து
செயல்படலாம். எனினும், இட
வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை
உடனே வெளியேற்ற வேண்டும்.

இதுதவிர
ஆசிரியர்களுக்கான பணியிட
மாறுதல் கலந்தாய்வு குறித்து
விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

முதன்மை,
மாவட்ட, வட்டாரக் கல்வி
அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும்.
பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும்
தேர்வுகளில் மாணவர்கள் காப்பி
அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற
செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular