TAMIL MIXER EDUCATION.ன் ரேஷன்
Card செய்திகள்
மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை:
ஊரக வளர்ச்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள்
மற்றும்
இறந்த
அவர்களின்
வாரிசுதாரர்கள்,
மகாத்மா
காந்தி
தேசிய
ஊரக
வேலை
உறுதித்
திட்டத்தின்
கீழ்
வேலை
உறுதித்
திட்டப்
பணி
ஒருங்கிணைப்பாளர்களாக
பணிபுரிய,
கடந்த
13.6.2022 முதல்
18.6.2022 வரை
விருப்ப
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி
விருப்ப
விண்ணப்பங்கள்
அளித்து
பணியில்
சேராத
முன்னாள்
மக்கள்
நலப்
பணியாளர்கள்
மற்றும்
அவர்களது
வாரிசுதார்களுக்கு
வரும்
12ம்
தேதி
வரை
கால
நீட்டிப்பு
வழங்கப்படுகிறது.
எனவே, பணியிழந்து இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத
தகுதியானவர்கள்
மற்றும்
அவர்களது
வாரிசுதாரர்கள்
சம்பந்தப்பட்ட
பிடிஓவை
(கிராம
ஊராட்சி
) தொடர்பு
கொண்டு
பணியில்
சேரலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


