HomeBlogஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கும் சிறப்பு முகாம் - கோவை

ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கும் சிறப்பு முகாம் – கோவை

Special camp for linking mobile number with Aadhaar number

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கும் சிறப்பு முகாம்

கோவையில் அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும்
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்
இணைக்கும்
சிறப்பு
முகாம்
டிசம்பா்
15
ம்
தேதி
வரை
மட்டுமே
நடைபெறும்
என்று
முதுநிலை
அஞ்சல்
கோட்ட
கண்காணிப்பாளா்
தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்
கோவை
மாவட்ட
விவசாயிகள்
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
இணைப்பதற்கு
வசதியாக
அஞ்சல்
அலுவலகங்களில்
சிறப்பு
முகாம்
நடத்தப்பட்டு
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அஞ்சல் ஊழியா்களுக்கு
வழங்கப்பட்டுள்ள
அறிதிறன்
பேசி
மற்றும்
பயோமெட்ரிக்
சாதனத்தின்
மூலம்
விவசாயிகள்
தங்கள்
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
இணைத்துகொள்ளலாம்.
இந்த
சேவைக்கு
ரூ.50
கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.

ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைத்த பிறகு இணையதளம் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட
கைப்பேசிக்கு
வரும்
அங்கீகாரத்தை
பயன்படுத்தி
பதிவேற்றம்
செய்து
தொடா்ந்து
நிதியுதவியை
விவசாயிகள்
பெறலாம்.

இதற்காக அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும்
சிறப்பு
முகாம்
டிசம்பா்
15
ம்
தேதி
வரை
மட்டுமே
நடைபெறும்.
எனவே,
விவசாயிகள்
அனைவரும்
இந்த
வாய்ப்பினை
பயன்படுத்திகொள்ள
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!