TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
ஒருங்கிணைந்த
பாதுகாப்புத்
துறை
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – கோவை
முன்னாள் படை வீரா்களின் சிறார்கள் மத்திய அரசின் பாதுகாப்புத்
துறை
தேர்வுக்கு
ஜனவரி
10ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
படைப் பணியில் அலுவலராக சேர்ந்திட மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டும்
ஒருங்கிணைந்த
பாதுகாப்புத்
துறை
தேர்வு
(combained defence service examination-I) 2023, (including ssc women (non technical) course) ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு
கோவை
மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்
படை
வீரா்களின்
சிறார்கள்
என்ற
இணையதளத்தில்
ஜனவரி
10 ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
முன்னாள்
படை
வீரா்களின்
சிறார்கள்
தங்களது
விவரங்களை
கோவை
மாவட்ட
முன்னாள்
படை
வீரா்
நல
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
தெரிவித்து
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


