📢 பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உதவித்தொகை – “PM-YASASVI” திட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா (IAS) அவர்கள், பிரதம மந்திரி இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமான PM-YASASVI Scholarship 2025-26 பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
💰 உதவித்தொகை விவரம்
- 9 & 10ம் வகுப்பு மாணவர்கள்: ஆண்டு ரூ.75,000 வரை
- 11 & 12ம் வகுப்பு மாணவர்கள்: ஆண்டு ரூ.1,25,000 வரை
👉 இந்த நிதி பள்ளி கட்டணம், விடுதி செலவுகள், அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
👩🎓 யார் விண்ணப்பிக்கலாம்?
- 2025-26 கல்வியாண்டில் மத்திய அரசு அங்கீகரித்த Top Class பள்ளிகளில் 9ம் & 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள்
- குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
- OBC/MBC/DNC, EBC, DNT பிரிவுகள்
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025
- பள்ளிகள் சரிபார்ப்பு கடைசி நாள்: 15.10.2025
📝 விண்ணப்பிக்கும் முறை
👉 புதிய விண்ணப்பம் (Fresh Application):
- National Scholarship Portal – NSP செல்லவும்
- Mobile + Aadhaar விவரம் கொடுத்து OTR Number & Password பெறவும்
- தேவையான ஆவணங்களை upload செய்து விண்ணப்பிக்கவும்
👉 புதுப்பித்தல் (Renewal Application):
- கடந்த ஆண்டு Scholarship பெற்றவர்கள் பழைய OTR Number பயன்படுத்தி Renewal Application பூர்த்தி செய்ய வேண்டும்.
📌 கூடுதல் தகவல்
- பள்ளி விவரங்களுக்கு: உங்கள் மாவட்ட Chief Educational Officer (CEO) அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
- முழு விவரங்களுக்கு: NSP Portal பார்க்கவும்.
🔔 மேலும் Scholarship + Government Schemes அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

