🌿 தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2025 – யானை காவடி பணி 🐘
முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தில் யானை காவடி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
📌 பணியின் விவரங்கள்
- பதவி: யானை காவடி
- காலியிடங்கள்: 9
- இடம்: முதுமலை புலிகள் காப்பகம், உதகமண்டலம் – தெப்பக்காடு யானை முகாம்
- ஒதுக்கீடு: பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்
🎯 தகுதி விவரங்கள்
- தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்
- யானை பராமரிப்பு தொடர்பான பாரம்பரிய அறிவு & அனுபவம் அவசியம்
- யானையுடன் பணிபுரிந்த குடும்பத்திலிருந்து வர வேண்டும் (சான்று அவசியம்)
- தமிழ்நாடு அரசின் யானை முகாமில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் (சான்று அவசியம்)
📎 விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
- குடும்ப அட்டை / பெற்றோர் யானை பராமரிப்பு சான்று
- அனுபவச் சான்று
- அடையாள அட்டை
- கல்வித் தகுதி சான்று
- பழங்குடியினர் சான்று
- பிறப்பு சான்றிதழ்
📝 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்:
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும்.
- தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்ப வேண்டும்.
📮 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் அலுவலகம்,
முதுமலை புலிகள் காப்பகம்,
மொளன் ஸ்டுவார்ட் ஹில்,
உதகமண்டலம் – 643 001.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025 மாலை 5.00 மணி வரை
- நேர்காணல் / தேர்வு முறை: பின்னர் அறிவிக்கப்படும்
🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

