TAMIL MIXER
EDUCATION.ன்
Chennai Book Fair செய்திகள்
சென்னையில் புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்
புத்தக வாசிப்பாளர்கள்
ஆவலுடன்
எதிர்பார்த்து
காத்திருந்த
46வது
புத்தக
கண்காட்சியை
இன்று
முதலமைச்சர்
தொடங்கி
வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்
மற்றும்
பதிப்பாளர்
சங்கத்தின்
(பபாசி)
சார்பில்
ஒவ்வொரு
ஆண்டும்
சென்னை
நந்தனம்
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது.
ஜனவரி...
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவர்களுக்கு
சென்னை
ஐஐடி,
தாட்கோ
நிறுவனம்
இணைந்து
தொழில்
பாதை
திட்டம்
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவர்களுக்கு
சென்னை
ஐஐடி
மற்றும்
தாட்கோ
நிறுவனம்
இணைந்து
தொழில்
பாதை
திட்டத்தை
செயல்படுத்தப்பட
உள்ளது,
என
சென்னை
கலெக்டர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
சார்பாக
12ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணக்கர்களுக்கு
சென்னை
ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட
உள்ளது.
சென்னை
ஐ.ஐ.டி உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு
திட்டத்தை
தொடங்கியுள்ளது.
இதில் 12ம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
உதவி இயக்குனர் பதவிக்கு நேர்முக தேர்வு - TNPSC
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு வருகிற 19ம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் என்று...
TAMIL MIXER
EDUCATION.ன்
தேனி செய்திகள்
50 சதவீத மானியத்தில் பண்ணைக்கருவிகள் - தேனி
தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தேனி ஒன்றியத்தில்
கலைஞரின்
ஒருங்கிணைந்த
வேளாண்
வளர்ச்சி
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
அதன்படி அரண்மனைப்புதூர்,
கொடுவிலார்பட்டி,
தப்புக்குண்டு,
தாடிச்சேரி,
பூமலைக்குண்டு,
அம்பாசமுத்திரம்,
குப்பிநாயக்கன்பட்டி
ஆகிய
கிராமங்களில்
செயல்படுத்தப்படுகிறது.
இந்த கிராமங்களில்
உள்ள
விவசாயிகளுக்கு
மண்வெட்டி,
களைக்கொத்தி,
கடப்பாரை,
சீனாத்தட்டு
தலா
1, அரிவாள்
2 போன்ற
பண்ணைக்கருவிகள்
இந்த
திட்டத்தின்
கீழ்
50 சதவீதம்
மானியத்தில்
வழங்கப்படுகிறது.
இதன்
மதிப்பானது
ரூ.3
ஆயிரமாக
இருக்கும்
நிலையில்,
50 சதவீத
மானியத்தில்
ரூ.1,500-க்கு வழங்கப்படுகிறது.
எனவே...
TAMIL MIXER
EDUCATION.ன் சென்னை செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட
பகுதிகளில்
தெருநாய்
தொல்லைக்கு
இலவச உதவி எண்
தெருநாய்களின்
தொல்லைகள்
குறித்து
1913 என்ற
இலவச
உதவி
எண்ணில்
தொடர்புகொள்ளலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
செய்தி
குறிப்பில்:
சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட
பகுதிகளில்
பெருகி
வரும்
தெரு
நாய்களின்
எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்த
அவை
பிடிக்கப்பட்டு,
வாகனங்கள்
மூலம்
திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட
பேசின்
பாலம்
நாய்
இனக்கட்டுப்பாடு
மையம்
மற்றும்
கண்ணாம்மாப்பேட்டை
நாய்
இனக்கட்டுப்பாடு
மையம்
ஆகிய
இனக்கட்டுப்பாடு
மையங்களுக்கு
கொண்டு
செல்லப்படுகிறது.
அங்கு கால்நடை மருத்துவர்களின்
பரிந்துரைகளின்
அடிப்படையில்,
இனக்கட்டுப்பாடு
அறுவை
சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
அதன்படி
பொதுசுகாதாரத்துறையின்
சார்பில்
கடந்த
டிசம்பர்
மாதம்
21 முதல்
27ம்
தேதி
வரை
இரண்டு
வார
காலத்தில்
450 தெருநாய்கள்
பிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 325 தெருநாய்களுக்கு,
நாய்கள்
இனக்கட்டுப்பாடு
மையத்தில்
கால்நடை
மருத்துவக்
குழுவினரால்
இனக்கட்டுப்பாடு
அறுவை
சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு
ஏற்படக்கூடிய
வெறிநாய்க்கடி
நோய்
வராமல்
தடுக்க
அவைகளுக்கு
வெறிநாய்க்கடி
நோய்
தடுப்பூசியும்
போடப்பட்டு,
பிறகு
பிடித்த
இடத்திலேயே
விடப்பட்டுள்ளது.
மேலும்,
பொதுமக்கள்
பெருநகர
சென்னை
மாநகராட்சிக்குட்பட்ட
பகுதிகளில்
தெருநாய்களின்
தொல்லைகள்
குறித்து
1913 என்ற உதவி...
TAMIL MIXER
EDUCATION.ன்
தேனி செய்திகள்
மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர்
சேர்க்கை
முகாம் - தேனி
தேனி அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
மாவட்ட
அளவிலான
தொழிற்பழகுநர்
சேர்க்கை
முகாம்
வரும்
ஜனவரி
9ம்
தேதி
நடைபெற
உள்ளதாக,
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
தேனி அரசினர் தொழிற்பயிற்சி
நிலைய
வளாகத்தில்,
மாவட்ட
அளவிலான
தொழிற்பழகுநர்
சேர்க்கை
முகாம்
வரும்
ஜனவரி
9ம்
தேதி
காலை
10 மணி
முதல்
மாலை
4 மணி
வரை
நடைபெற
உள்ளது.
இந்த முகாமில் தேனி மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
நிறுவனங்கள்
கலந்துகொண்டு
தொழிற்பழகுநர்
பயிற்சிக்கு
500-க்கும்
மேற்பட்ட
இடங்களை
நிரப்ப
உள்ளனர்.
NCVT
மற்றும்
SCVT முறையில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
ஐடிஐயில்
பயிற்சி
பெற்று
தேர்ச்சி
பெற்ற
/ பெறாத
அனைத்து
பயிற்சியாளர்களும்
கலந்து
கொள்ளலாம்.
ஐடிஐயில்...
TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
பிற்படுத்தப்பட்டோர்
கடனுதவிப்பெற
விண்ணப்பிக்கலாம் - சென்னை
சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்கள்
கடன்பெற
விண்ணப்பிக்கலாம்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
2022-2023ம் நிதியாண்டில்
சென்னை
மாவட்டத்தைச்
சோந்த
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீா்மரபினா்களுக்கு
ரூ.100
கோடி
கடன்
வழங்க
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
கடன்
பெற
விண்ணப்பிப்பவா்களின்
ஆண்டு
வருவாய்
ரூ.3
லட்சத்துக்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
சிறுதொழில் கடன் பெற தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும், பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும்...
TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தருமபுரி
2022-2023ம்
கல்வியாண்டிற்கு
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
நலத்துறையின்
கீழ்
செயல்படுத்தப்படும்
போஸ்ட்
மெட்ரிக்
(10ம்
வகுப்பிற்கு
மேற்பட்ட
அனைத்து
படிப்புகளும்)
கல்வி
உதவித்தொகை
திட்டம்
மற்றும்
பிரிமெட்ரிக்
(9 மற்றும்
10ம்
வகுப்புகள்)
ஆகிய
திட்டங்களுக்குரிய
http://escholarship.tn.gov.in/ என்ற இணையதளம்
விரைவில்
திறக்கப்படவுள்ளது.
மேற்கண்ட திட்டங்களின்
கீழ்
பயன்பெற
தகுதி
வாய்ந்த
பழங்குடியினர்
நல
மாணாக்கர்களிடமிருந்து
புதிய
மற்றும்
புதுப்பித்தல்
கல்வி
உதவித்தொகை
விண்ணப்பங்களை
சாதிச்சான்று,
வருமான
சான்று,
மதிப்பெண்
சான்று,
சேமிப்பு
கணக்கு
புத்தக
நகல்,
ஆதார்
எண்,
வருகை
சான்று,
தேர்ச்சி
பெற்ற
நகல்
உள்ளிட்ட
அனைத்து
ஆவணங்களுடன்
http://escholarship.tn.gov.in/ கல்வி இணையதள வழியாக பள்ளிகள்/கல்லூரிகள்
மூலமாக
விண்ணப்பிக்க
வேண்டும்.
உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை சம்மந்தப்பட்ட
கல்லூரிகள்
மூலமாகவும்,
பெண்கல்வி
ஊக்குவிப்பு
தொகை
வட்டாரக்
கல்வி
அலுவலர்கள்
மற்றும்
மாவட்ட
கல்வி
அலுவலர்கள்
மூலமாகவும்
விண்ணப்பித்து
தருமபுரி
மாவட்டத்திலுள்ள
மாணவ/மாணவியர்கள்
பயன்பெறலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் நேரடி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும் - UGC
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை தொடங்கினால், நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்...
TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
+2 தேர்வுக் கட்டணம் - இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு
உத்தரவு
பிளஸ் 2 மாணவா்களுக்கான
பொதுத்
தேர்வுக்
கட்டணத்தை
வெள்ளிக்கிழமை
முதல்
ஜன.
20ம்
தேதிக்குள்
செலுத்துமாறு
பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நிகழ்...