Wednesday, August 27, 2025

Monthly Archives: October, 2023

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தேர்வு – TNPSC Free Online Test (08.10.2023)

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் - TNPSC Free Online Test (08.10.2023)Test: 07Attend Test: Click Here Date: 08.10.2023 SundayTest portions: Download Hereஅனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.Total Questions: 501. கொடுக்கப்பட்ட தேர்வு இணைப்பை( link)...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், டி.என். பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படு கிறது.தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு கடலுார் மாவட்ட...

வேளாண் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடத்தப்படம் தொழிற்நுட்ப பயிற்சியில், விவசாயிகள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில்...

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஃபைன் எனப்படும் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம்...

கால்நடை வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை , நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் அக்டோபா் 9, 16, 30 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்...

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (09-10-2023)

அக்டோபர் 9ம் தேதியான நாளை மறுநாள் ( திங்கட்கிழமை) நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை...

சட்ட படிப்பு மாணவர்களுக்கு சி.எம்.டி.ஏ. தொழில் பயிற்சி

சென்னை, தொழில் பழகுனர் பயிற்சியில் சேர சட்டப் படிப்பு மாணவர்கள், பட்டதாரிகளுக்கு, சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்களுக்கு...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரியை 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும்...

தேசிய தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேசிய தோட்டக்கலை...

அண்ணா பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டிப் போட்டி

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டிப் போட்டி ராமநாதபுரத்தில் அக். 14-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட...
- Advertisment -

Most Read