Wednesday, August 27, 2025

Monthly Archives: October, 2023

சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம் – தமிழக அரசு

சிறு வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.ரூ.50,000-க்கு கீழ் வரி வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு.வரி விலக்கின் மூலம் 95,000 வணிகர்கள் பயன்பெறுவர்.வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில்...

TN MRB டெக்னீஷியன் கிரேடு 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு

Technician Grade – I பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆன்-லைன் விண்ணப்ப பதிவின் போது பதவி செய்த சான்றிதழ்கள் / ஆவணங்களை சரிபார்ப்பதற்காக...

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு

ராமநாதபுரம் கூட்டுறவுமேலாண்மை நிலையத்தில் புதிதாக துவக்கப்படவுள்ள கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுஉள்ளது.ராமநாதபுரம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் கூறியிருப்பதாவது:ராமநாதபுரத்தில் புதிதாக துவக்கப்படவுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம்...

தமிழ்நாடு கால்நடை பல்கலையில் நாளை இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் அங்கமான தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(அக்.,11) இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.கறவை மாடு வளர்ப்போர், விவசாயிகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் தேனி மதுரை...

ரூ.15 ஆயிரம் பரிசு தொகை – திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறள்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் 1,330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவருக்கு ரூ.15 ஆயிரம்...

யுஜிசி நெட் தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு...

சம்பா, தாளடி நெற்பயிர்களை நவம்பர் 15 வரை காப்பீடு செய்யலாம்

திருவாரூா் மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிரை காப்பீடு நவ.15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.திருவாரூரில்...

குடும்ப அட்டை நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

நகல் குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நகல் குடும்ப அட்டையை ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கும்,...

சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய, மாநில அரசுகளின் 30 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற குமரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான...

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அக். 13 வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ம் தேதி செஞ்சியில் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:செஞ்சி ரங்கபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும்...
- Advertisment -

Most Read