நடப்பு கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொது தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுதவிருக்கும் நபர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவியா்களுக்கு செவிலியா் பயிற்சி வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் நா்சிங்...
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் செவிலியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், டி.சி.எஸ்...
நாமக்கல் மாவட்டத்தில் பலா, அன்னாசி சாகுபடி செய்யும் விவசாயிகளை மலேசியா அழைத்துச் சென்று உயா் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக தோட்டக்கலை - மலைப்...
தமிழக இளைஞா்களுக்கு கட்டணமின்றி 'கோடிங்' பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-இன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, 'நான் முதல்வன்-தமிழ்நாடு கோடா்ஸ் பிரீமியா் லீக்'கைத் தொடங்கியுள்ளது.இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை:...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:...
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறவுள்ளது.இதுகுறித்து, அம் மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:பயிற்சி...
மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்சீனிவாசன் அறிக்கை:கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டுக்கான முழு நேர மேலாண்மை பயிற்சியில், ஆன்லைன் மூலம் சேர்க்கை கடந்த 6ம் தேதியுடன் நிறைவு பெற்றது.தற்போது, நேரடியான சேர்க்கைக்கு...
திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.13) விவசாயிகளுக்கு கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெறுகிறது.வெள்ளிக்கிழமை (அக்.13) காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப்...
நாகை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் சி. சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை...