Wednesday, August 27, 2025

Monthly Archives: October, 2023

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் – பெரம்பலூர்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விணண்ப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01. 10. 2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைத்...

பள்ளி புத்தகங்கள் தேர்வு 4 – TNPSC Group I ,II & IV க்கு பயனுள்ளதாக இருக்கும்

பள்ளி புத்தகங்கள் தேர்வு 4 - TNPSC Group I ,II & IV க்கு பயனுள்ளதாக இருக்கும்Attend Test:👇Test Link: https://forms.gle/3sxqLhvCfpr6hbgS87th Standard Science:30Current affairs - April 2023:10Maths:10Total Questions: 50Duration: 40 minAnswer...

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி பட்டப்படிப்பு மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை...

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு...

பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு 8, 10ம் வகுப்பு மதிப்பெண் படி தேர்வு

இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 8, 10ம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலே இந்த ஆண்டிற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதர பிற்படுத்தப்பட்டோர்,...

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய தேர்வு முறை அறிவிப்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 29-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. தற்போது மத்திய அரசு இதுகுறித்து பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர்...

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்...

திருடப்பட்ட கைபேசிகளை மீட்க உதவும் புதிய இணையதளம்

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல்...

499 நிரந்தர செவிலியர் காலி பணியிடத்தில் ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நியமனம்

சட்டப் பேரவையில் நேற்று தகவல் கோரல் அடிப்படையில், சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி),...

சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய, மாநில அரசுகளின் 30 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின்மயமாக்கல் திட்டத்தில் பயன் பெற குமரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான...
- Advertisment -

Most Read