Monthly Archives: October, 2023

தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், குறிப்பாக எண்ணெய் பனை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.அதன்படி, நாளை, 18ம் தேதியும், நாளை மறுநாள், 19ம் தேதியும் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது....

சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்.19 வேலைவாய்ப்பு முகாம்

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு...

PF தொகையை பாதியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றது.அதன் பிறகு ஊழியரின் மருத்துவ அவசர நிலை மற்றும் சொத்து வாங்குதல்...

ரூ.5000 பரிசு தொகை – அண்ணா பிறந்தநாளையொட்டி அக்.17 பேச்சுப்போட்டி

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக். 17-ஆம்தேதி நடைபெற உள்ள பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத் தமிழ்...

தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்...

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் – புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு...

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் – கடலூர்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.2023 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அதாவது 10-ம்...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12-ம் வகுப்பு...
- Advertisment -

Most Read