Post Office RD: பாதுகாப்பான முதலீட்டுடன் சிறந்த வருமானத்தை அளிக்கும் வகையில், தற்போது தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.இவற்றில் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம்...
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார்...
வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வானது 10.09.2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இப்பணிக்கான...
பணியாளர் அமைச்சகத்தின் எஸ்எஸ்சி(SSC)தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் நாட்டில் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக நடத்தப்படுகிறது.இத்தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில்...
அரசு வணிகவியல் தட்டச்சுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தனித் தோ்வா்கள் சான்றிதழ்களை மாவட்ட, மண்டல விநியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இந்த இயக்ககம்...
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு அக்.6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாளையங்கோட்டை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை...
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பட்டதாரி மாணவா்கள், வங்கித் தோவில் வெற்றிபெற வீரேந்த ரேஸ் பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சிகள் பெற மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து...
TNPSC Polity Previous Years 360 Important Question and Answers
TNPSC Polity Previous Years 360 Important Question and Answers பதிவிறக்க PDF குறிப்புகளை இலவசமாக பகிர்கிறோம். இந்த குறிப்புகள்...
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.14-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்ட...