Wednesday, August 27, 2025

Monthly Archives: October, 2023

அக்.7ல் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி இளைஞர்களுக்கு அழைப்பு – ஈரோடு

ஈரோட்டில் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ள அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்க இளைஞா்களுக்கு ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.அன்றாட வாழ்வில் உடற்தகுதியினை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும்,...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – கடலூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – நீலகிரி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-தீபாவளி பண்டிகை அடுத்த...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – வேலூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி,...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – நெல்லை

நெல்லை மாவட்ட கலெக்டர் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தீபாவளி பண்டிகை மற்றும் பிற பண்டிகைகள், திருவிழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 2008 விதி...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க அக்., 31ம் தேதி கடைசி நாளாகும்.இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:வரும், நவ., 12 தீபாவளி...

தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் விண்ணப்பிக்கலாம் – நாமக்கல்

'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள், 'லைசென்ஸ்' பெற, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரும் நவ., 12ல்,...

மாற்றுத்திறனாளிகள், நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், கன்னியாகுமரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ்...

LPG சிலிண்டருக்கான மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,...

தமிழகத்தில் நாளை (06.10.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

மெட்ரோ:காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம்கோயம்புத்தூர்:செல்லப்பம்பாளையத்தின் ஒரு...
- Advertisment -

Most Read