இன்று (27.07.2023) செய்தித்தாள்களில் வந்த வேலைவாய்ப்பு தகவல்கள்Reading newspaper is good habit to be followed. It helps you to stay updated with the current affairs happening...
திம்மாபுரம், ஜீனூரில் தோட்டக்கலைத்துறை மூலம் தோட்டப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது.இது குறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டப்பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசு தோட்டக்கலைப் பண்ணை...
மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருதை வழங்குகிறது.இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர...
இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்துத் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை...
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை...
பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம்.தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில்...