கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் செல்வராஜூ வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை பண்ணை வளாகத்தில், வரும், 10 முதல் 14 வரை, தேசிய வேளாண்...
கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி, வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது.ஜூலை 19 ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சியும், ஜூலை 26 ஆம்...
திருப்பூரில் நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வளா்ப்பு முறைகள் தொடா்பான பயிற்சி ஜூலை 11 முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி...
இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், இரு பாலருக்கான அகர்பத்தி மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான பயிற்சி தனித்தனியாக, 6 நாட்களும், 'சிசிடிவி' பழுது பார்த்தல் குறித்த பயிற்சி, 13 நாட்களும் நடக்க...
தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூலை 10, 17, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்...
மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், உணவு மசாலா பொடிகள் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இதொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், உணவு மசாலா...
'வரும், 7ல், மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழா, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாநில...
மாதம் தோறும் 5 ஆயிரம் பயில் உதவித் தொகையுடன் தொல்லியல் துறையில் முதுகலை பட்டைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் விபரம்- 2023 -2025 கல்வி ஆண்டுக்கான முழுநேர முதுகலை...
கல்வி போல் செல்வம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கல்வியை இயலாதவர்களுக்கு சாத்தியமாக்குகிறது கல்விக் கடன்கள். இதனால் அவர்கள் விரும்பும் படிப்புகளை அவர்களின் கனவு கல்லூரிகளில் தொடர முடிகிறது. இருப்பினும், வட்டி விகிதம், கடன் திரும்ப...