திருச்சி மாவட்டத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்களுக்கான பயிற்சி முகாம் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையும், தமிழ்நாடு ஓவிய...
சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு...
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஜூலை 11-ஆம் தேதி முதல் போட்டித்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை வெளியிட்ட...
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவதொரு தேசிய, மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவித்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டு...
சென்னையில் நாளை (06.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை என் செய்திகள் வெளியாகி உள்ளன.மின்தடை தாம்பரம்: மாடம்பாக்கம் மப்பேடு, படுவஞ்சேரி, வெல்கம் காலனி,...
தமிழகத்தில், ஆறு வயதுக்கு உட்பட்ட பிரிவில், 51 குழந்தைகள் தத்தெடுப்புக்கு தயாராக உள்ளனர். தமிழகத்தில், 907 அரசு மற்றும் தனியார் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன.இதில், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு, 30,000க்கும் மேற்பட்ட...
திருப்பூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கறவை மாடு வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி வரும் வியாழக்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தலைவா் ஆா்.மதிவாணன்...
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படும் என சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச பயிற்சி மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாவட்ட நீதிபதி பதவியில் 50...