Tuesday, August 26, 2025

Monthly Archives: July, 2023

தமிழகத்தில் பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு

பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு:பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது.ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு.அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம்...

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய மாணவர் சேர்க்கை!

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ.பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்...

அரசு ஐடிஐயில் ஜூலை 10 இல் நேரடி மாணவர் சோக்கை – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) இம்மாதம் 10ஆம் தேதி நேரடி சோக்கை நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா்,...

மாணவர்களுக்கு ஜூலை 12ல் கட்டுரை, பேச்சு போட்டி – சிவகங்கை

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 12ல் கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழ்...

மாற்றுத்திறனாளி நலத் திட்ட உதவிக்கு இ – சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான உதவி விண்ணப்பங்களை இனி வரும் காலங்களில் இ-சேவை மற்றும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனி...

பாரதியார் பல்கலை.யில் கௌரவ விரிவுரையாளர் பணி – ஜூலை 13 இல் நேர்காணல்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை, தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறையில் கௌரவ விரிவுரையாளா் பணிக்கு வரும் 13 ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.மேலாண்மை, தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ள...

மானிய விலையில் பவா் டில்லா்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் பவா் டில்லா்கள் மற்றும் விசை களையெடுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:...

மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2023 -24 ஆம் ஆண்டு மானாவாரி பகுதி வளா்ச்சிக்கான...

பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் – மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நாளாகிய சூலை 18-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும்...

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ – மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் – காஞ்சிபுரம்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள், வரும் 10ம் தேதி நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்துக்கு, ஜூலை...
- Advertisment -

Most Read