சென்னை: வாரிசு இல்லாதவர் இறந்தால், யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து, அரசு உத்தரவில் திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சந்தானம்,...
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த...
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.இது தொடா்பாக ஆட்சியா்...
ஆகஸ்ட் 5ம் தேதி சேலம், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக வாழ்வாதார இயக்க மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளது.தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோந்த 12-ஆம் வகுப்பு, பட்டம் பயின்றவா்கள் வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம், அனிமேஷன், டேலி போன்ற பயிற்சிகளை இலவமாகப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட...
தமிழ்நாட்டில் மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே. நகர், ஆவடி, வியாசர் பாடி பகுதிகளில் திங்கள்கிழமை 31.07.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...
இன்று (29.07.2023) செய்தித்தாள்களில் வந்த வேலைவாய்ப்பு தகவல்கள்Reading newspaper is good habit to be followed. It helps you to stay updated with the current affairs happening...
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வருகிற ஆக.1, 2 ஆகிய தேதிகளில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம்...
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 30ஆம்...