திருப்பத்தூா் மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி ஜூலை 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி, புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு தேவையான படிவங்கள் என்ன?எப்போது மாற்றலாம்? என்னென்ன சான்றுகள் என்ன? என்ற விரிவாக விளக்கத்தை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டு உள்ளார்.01.01.2024...
திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் வரும் 30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள...
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்காணும்...
ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம்.
...
ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள்...
யூடியூப் மூலமாக பலரும் வருமானம் ஈட்டலாம். அதே சமயம் நமது வீடியோ தரமானதாக இருந்தால் எதிர்பார்க்கும் வருமானமும் கிடைக்கும்.இதற்காக யூடியூப் சில வழிமுறைகளை அறிவித்திருக்கிறது. அந்த வழிமுறைகள் சவாலாக இருந்தாலும், அது குறித்து...
ஆய்வக தொழில் நுட்பவியலாளர் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஆய்வக தொழில் நுட்பவியலாளர் தரம்-III...
மானிய விலையில் பவா் டில்லா் பெற ஈரோடு மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் உப இயக்க திட்டத்தின் கீழ்...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ்...