Monday, August 25, 2025

Monthly Archives: December, 2022

மீன் வளா்ப்பு பயிற்சி பெற பதிவு செய்யலாம்

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள் மீன் வளா்ப்பு பயிற்சி பெற பதிவு செய்யலாம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மீன் வளா்ப்பு மற்றும் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விரும்புவோர் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன் வளா்ப்பு மற்றும் மேலாண்மை - திறன் மேம்பாட்டு பயிற்சி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிசம்பா் 19...

தமிழக அமைச்சரவை பட்டியல் – Tamilnadu Cabinet List 2022

தமிழக அமைச்சரவை பட்டியல் - Tamilnadu Cabinet List 2022 Click Here to Download PDF

SI, POLICE, RAILWAY – 80 SET QUESTIONS FOR PRACTICE (4000 Question & Answers)

SI, POLICE, RAILWAY - 80 SET QUESTIONS FOR PRACTICE (4000 Question & Answers) Download 80 SET QUESTIONS PDF

சீட்டுகட்டு தொடர்பான பகுதிகள் கணித புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை

 ரம்மி சீட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி 6ம் வகுப்பு 3 ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில் .. முழுக்கள் என்கிற தலைப்பில் பாடம் உள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய...

TNPSC Reporter நுழைவு சீட்டு வெளியீடு 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டின் படி அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை வரிசையாக அறிவித்து, அதற்கான பணியிடங்களை நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், TNPSC Tamil மற்றும் English...

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, திருவாரூர் உள்ளிட்ட 8 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் இதன் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரிஜினல் நில வரைபடம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-2021ம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05...

விரைவில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?

TAMIL MIXER EDUCATION.ன் ரயில் கட்டண செய்திகள் விரைவில் மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி? இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது: 2019-2020 ஆம் வருடத்தில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கி இருக்கிறது. இது தவிர்த்து ஸ்லிப்பர் மற்றும் 3வது ஏசியில் பயணிக்கும் மூத்தகுடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 காலிப் பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 காலிப் பணியிடங்கள் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக...

EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி?

TAMIL MIXER EDUCATION.ன் EPFO செய்திகள் EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி? வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFOல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் Mobile Number, Email.லை Update செய்வது எப்படி? முதலில் EPFO உறுப்பினர் e-SEWA...
- Advertisment -

Most Read