Monday, August 25, 2025

Monthly Archives: December, 2022

ஜனவரி 11ம் தேதி வரை ஆதார் அட்டை முகாம் – காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாபு கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையம் மற்றும் திருத்தணி, அய்யன்பேட்டை, வாலாஜாபாத், ஏனாத்துார், உத்திரமேரூர் ஆகிய துணை தபால் நிலையங்களில் ஆதார் அட்டை எடுக்கும்...

முக்கியமான மத்திய அரசின் திட்டங்கள் Notes PDF

முக்கியமான மத்திய அரசின் திட்டங்கள் Notes PDFClick Here to Download PDF

பெண் தொழிலாளர்களுக்கு மானியம் – தமிழக அரசு நிதியுதவி!

பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த பெண் வாகன ஓட்டுநர்களுக்கு புதிதாக பயணிகள் ஆட்டோ வாங்கத் தேவையான ஒரு இலட்சம் மானியத்துடன் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு...

அரசு மருத்துவமனை செவிலியா் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையிலான செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையிலான...

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச டோக்கன் – 6 மாதம் பயணிக்கலாம் போக்குவரத்துறை

 மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் டிசம்பர் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கனை பெறலாம் என மாநகர போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.60 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் 6 மாதம் வரை பேருந்துகளில்...

திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம் – தொழில் பயிற்சி தேர்வு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு

'திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தில், விருப்பத்துக்கு ஏற்ற தொழில் பயிற்சியை தேர்வு செய்து பயன் பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின்,...

இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு – பெரம்பலூா்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு போட்டித் தோவுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:பெரம்பலூா்...

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – திருவாரூர்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில்...

SC, ST இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில் பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிதி சார்ந்த பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு...

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – சென்னையில் 19-ம் தேதி நடக்கிறது

சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (எஸ்எஸ்சி) போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் 19-ம் தேதி காலை 10.30 மணிக்கு...
- Advertisment -

Most Read