Wednesday, August 27, 2025

Monthly Archives: September, 2022

நியாவிலைக் கடைகளில் 4000 காலி பணியிடங்கள்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் நியாவிலைக் கடைகளில் 4000 காலி பணியிடங்கள் தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000...

வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே கிசான் திட்டத்தில் பயனடையலாம் – மயிலாடுதுறை

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே கிசான் திட்டத்தில் பயனடையலாம் - மயிலாடுதுறை இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதமரின் கவுரவ நிதித்திட்டம் 1.12.2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகை வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 12வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது இ-கேஓய்சி...

மருந்தாளுனர் தேர்விற்கு இலவச பயிற்சி – விழுப்புரம்

TAMIL MIXER EDUCATION.ன் இலவச பயிற்சி செய்திகள் மருந்தாளுனர் தேர்விற்கு இலவச பயிற்சி - விழுப்புரம் மருந்தாளுனர் தேர்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுனர் தேர்விற்கு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 30ம் தேதி முதல் வாரத்தின் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இலவச பயிற்சி நடக்கிறது.விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் கலை பண்பாட்டு துறை பயிற்சி கலை பண்பாட்டு துறையின் கலை பயிற்சி வகுப்புளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு...

ராமநாதபுரத்தில் SSC தேர்வுக்கான இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள் ராமநாதபுரத்தில் SSC தேர்வுக்கான இலவச பயிற்சி மத்திய பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள் ராமநாதபுரத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள் ராமநாதபுரத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப் பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்கலை...

ராசிபுரத்தில் திருக்குறள் பண்பாடு பயிற்சி கருத்தரங்கு

TAMIL MIXER EDUCATION.ன் திருக்குறள் செய்திகள்ராசிபுரத்தில் திருக்குறள் பண்பாடு பயிற்சி கருத்தரங்குராசிபுரம், ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் கோயில் வளாகத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி திருக்குறள் பண்பாடு பயிற்சி, கருத்தரங்கு நடைபெறுகிறது. ராசிபுரம், ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் கோயில் வளாகத்தில் அக்டோபா் 1ம் தேதி திருக்குறள் பண்பாடு பயிற்சி, கருத்தரங்கு நடைபெறுகிறது. காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம், திருக்குறள் உலகம் கல்விச்சாலை, வள்ளுவம் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து திருக்குறள் வழியால் பண்பாடு, ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி,...

கால்நடை தொழில் தொடங்க 90 சதவீதம் வரை கடன்

TAMIL MIXER EDUCATION.ன் தொழில் செய்திகள் கால்நடை தொழில் தொடங்க 90 சதவீதம் வரை கடன் கால்நடை பராமரிப்புத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் தொழில் துவங்க 90 சதவீதம் வரை கடன் வசதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் பால், இறைச்சி மற்றும் கோழி உணவுப் பதப்படுத்தும் அலகுகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் மற்றும் கால்நடை தீவன உற்பத்தி அலகுகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கலாம். தகுதியான நிறுவனங்கள், சிறு தொழில்...

தொழில் முனைவோராக ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

TAMIL MIXER EDUCATION.ன் தொழில் செய்திகள் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு தேசிய கால்நடை இயக்கம் வேலைவாய்ப்பு உருவாக்குதலை முன்னிறுத்தி, கால்நடை இனப்பெருக்கம், ஆடு, கோழி, பன்றிகள் இனப்பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி ஆகியவற்றில் தொழில் முனைவோரை உருவாக்கும் முனைப்பில்...

1000 மூலிகைகளின் அருங்குணங்கள் – அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்

1000 மூலிகைகளின் அருங்குணங்கள் - அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்Click Here to Download PDF

TNPSC New update – Results Declaration New Schedule (28.09.2022)

TNPSC New update - Results Declaration New Schedule (28.09.2022) Click Here to Download PDF
- Advertisment -

Most Read