TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலைக்கழக
செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
RESULT LINK: CLICK HERE
TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
பிஏ பட்டப்படிப்பை
படித்தால்
ஏராளமான
அரசு
வேலைகள்
இன்றைய காலக்கட்டத்தில்
அரசு,
தனியார்
வேலைவாய்ப்பு
என்பது
சிலருக்கு
மிகவும்
எளிமையாக
கிடைத்து
விடுகிறது.
இருப்பினும்
சிலர்
மிகவும்
சிரமப்பட்டு
வருகின்றனர்.
இதற்கு
பின்னணியில்
பல
காரணங்கள்
உள்ளன.
இதனால் தான் இந்தியாவில் எப்போதும் உள்ள பிரச்சனைகளில்
வேலைவாய்ப்பும்
ஒன்றாக
உள்ளது.
கொரோனா
பரவல்
உள்ளிட்ட
காரணங்களால்
தற்போது
வேலைவாய்ப்பின்மை
அதிகரித்துள்ளதாக
எதிர்க்கட்சிகள்
குற்றம்சாட்டி
வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு படிப்புக்கும்
ஏற்ப
ஏராளமான
வேலைவாய்ப்புகள்
உள்ளன
எனவும்,
படிப்பை
முடித்தவர்கள்
தொடர்ந்து
தேடி
அந்த
பணிக்கு
முயற்சித்தால்
நிச்சயம்
வேலை
உறுதி
எனவும்
நிபுணர்கள்
கூறி
வருகின்றனர்.
மேலும்
படிப்பை
பொறுத்தமட்டில்
ஒவ்வொரு
பிரிவும்
தனித்துவம்
வாய்ந்தது.
இதில்
ஏற்றத்தாழ்வுகள்
எதுவும்
கிடையாது
எனவும்
அவர்கள்
கூறுகின்றனர்.
பிஏ படித்தால் வாய்ப்புகள் என்ன?
இதனால் பட்டதாரிகள் ஒவ்வொருவரும்
தாங்கள்
படித்த
படிப்பு,
திறமைக்கு
ஏற்ப
அரசு
வேலைகளை
பெற
முடியும்.
அந்த
வகையில்
பிஏ
பட்டப்படிப்பு
முடித்தவர்களுக்கும்
ஏராளமான
அரசு
வேலைகள்
உள்ளன.
அதன்படி
ஒருவர்
பிஏ
பட்டப்படிப்பை
முடித்தால்
அவர்
சிவில்
சர்வீசஸ்
தேர்வு
எழுதி
சாதிக்கலாம்.
இதன்மூலம்
ஐஏஎஸ்,
ஐபிஎஸ்
உள்பட
பல்வேறு
பணிகளை
பெற
முடியும்.
பிஏ
படித்தவர்கள்
மட்டுமின்றி
டிகிரி
முடித்த
அனைவரும்
இந்த
தேர்வை
எழுதலாம்.
இருப்பினும்
கலைப்பிரிவில்
(Arts) பிஏ
பட்டப்படிப்பை
படித்திருப்பது
என்பது
அவர்களுக்கு
கூடுதல்
வலு
சேர்த்து
சிவில்
சர்வீசஸ்
தேர்வில்
சாதிக்க
கைக்கொடுக்கும்
என்பது
குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு துறையில்
மேலும் நாட்டில் உள்ள இளைஞர்களில் ஏராளமானவர்கள்
ராணுவம்
உள்ளிட்ட
பாதுகாப்பு
துறை
பணிகளில்
சேர
ஆர்வமாக
உள்ளனர்.
இதனால்
பிஏ
படிப்பை
முடித்தவர்கள்
இதில்
சேர்வதோடு
என்டிஏ
(NDA),...
TAMIL MIXER
EDUCATION.ன்
ரிசர்வ்
வங்கி
செய்திகள்
அக்டோபர் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்
முறையில்
மாற்றங்கள்
நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும்
பொழுது
டெபிட்
கார்டு
மற்றும்
கிரெடிட்
கார்டுகளை
அதிக
அளவில்
பயன்படுத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது
கிரெடிட்
கார்டு
பயன்படுத்துபவர்களின்
விவரங்கள்
வாடிக்கையாளரின்
அனுமதியுடன்
வியாபார
தளங்களில்
சேமிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்
ஓர்
இணையதளத்தைத்
தொடர்ந்து
உபயோகிக்கும்போது
ஒவ்வொரு
முறையும்
விவரங்களை
பதிவிடாமல்
விரைவாகப்
பரிவர்த்தனைகள்
செய்வதற்கு
வாடிக்கையாளரின்
ஒப்புதலுடன்
இந்த
விவரங்கள்
சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்யும்போது
வாடிக்கையாளரின்
விபரங்களை
வியாபாரத்
தளங்கள்
அறிய
முடியும்.
இது
முறைகேடு
நடைபெறுவதற்கு
இடம்
கொடுக்கலாம்.
தற்போது
ரிசர்வ்
வங்கியின்
இந்த
உத்தரவுபடி
வியாபாரத்
தளங்களில்
சேமிக்கப்பட்டுள்ள
விவரங்கள்
அழிக்கப்பட
இருக்கின்றன.
கடன்
அட்டை
பரிவர்த்தனைகளை
மேலும்
பாதுகாக்கும்
பொருட்டு
டோக்கன்
நடைமுறையை
வங்கிகள்
பயன்படுத்த
தற்போது
ரிசர்வ்
வங்கி
கூறியுள்ளது.
அதன் படி...
TAMIL MIXER
EDUCATION.ன்
வங்கி செய்திகள்
வங்கிகள் அக்டோபரில் 21 நாள் விடுமுறை
அக்டோபர் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல்:
1.10.2022 – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு மூடல்
2.10.2022 - காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்களும்)
3.10.2022 - துர்கா பூஜை,...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
காலை மற்றும் மாலையில் சிறப்பு வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை
தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு...
TAMIL MIXER
EDUCATION.ன்
ஐஏஎஸ்
தேர்வு செய்திகள்
ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஐஏஎஸ்
தேர்வுக்குப்
பயிற்சி
- கட்டணமற்ற
8 மாத
கால
பயிற்சி
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இதர பிற்படுத்தப்பட்ட
மற்றும்
பட்டியலினத்தைச்
சோந்த
தேர்வா்களுக்கு
ஐஏஎஸ்
குடிமைப்பணித்
தேர்வுக்கான
கட்டணமற்ற
சென்னை
அண்ணாநகரில்
செயல்பட்டு
வரும்
ஆா்வம்
ஐஏஎஸ்
அகாதெமியில்
இதர
பிற்படுத்தப்பட்ட
மற்றும்
பட்டியலினத்தைச்
சோந்த
தேர்வா்களுக்கு
ஐஏஎஸ்
குடிமைப்பணித்
தேர்வுக்கான
கட்டணமற்ற
8 மாத
கால
பயிற்சி
அக்.5
முதல்
தொடங்கவுள்ளது.
இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் வெளியிட்ட செய்திக்...
TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
தேசிய வேலைவாய்ப்பு
இணையதளத்தில்
5 லட்சம்
காலியிடங்கள்
- பதிவு
செய்வது
எப்படி?
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
அமைச்சகத்தின்
தேசிய
வேலைவாய்ப்பு
சேவை
இணையதளத்தில்
4,82,264 காலி
இடங்கள்
தற்போது
உள்ளன.
வேலை தேடுவோர்களையும்
மற்றும்
வேலை
வழங்குபவர்களையும்
ஒருங்கிணைக்கும்
வகையில்
தேசிய
வேலைவாய்ப்பு
சேவை
இணையதளம்
கடந்த
2014ம்
ஆண்டு
துவங்கப்பட்டது.
செப்டம்பர்
26, 2022ன்
படி,
இந்த
இணையத்தளத்தில்
வேலை
அளிக்க
கூடியவர்கள்
எண்ணிக்கை
மட்டும்
2,01,633 ஆக
உள்ளன.
இவர்கள், தங்கள் நிறுவனத்தில்
காலியாக
உள்ள
கிட்டத்தட்ட
4,82,264 காலிப்பணியிடங்கள்
குறித்த
விவரங்களை
பதிவு
செய்திருக்கின்றனர்.
கடந்த
2019ம்
ஆண்டு
ஜூன்
மாதம்
அதிகளவாக
3,20,917 என்ற
எண்ணிக்கை
இருந்தது.
நிதி மற்றும் ஆயுள் காப்பீடு சேவை, ஆப்ரேஷன்/சப்போர்ட், விடுதி/உணவு மற்றும் கேட்டரிங்,...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
டிசம்பர் மாதத்தில் TNPSC குரூப் 4 முடிவுகள் வெளியாகும்
குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது.
இதனுடம்
மேலும்
சில
தேர்வுகளின்
முடிவுகள்
எப்போது
வெளியாகும்
என்ற
அறிவிப்பையும்
டிஎன்பிஎஸ்சி
வெளியிட்டுள்ளது.
தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது. தேர்வு...
TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டித்
தேர்வு செய்திகள்
சிவகங்கையில்
போட்டித்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடக்கம்
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு அண்மையில் பல்வேறு காலிப்பணியிடங்களை
போட்டித்
தேர்வு
மூலம்
நிரப்ப
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பணியிடத்துக்கு
விண்ணப்பித்துள்ள
சிவகங்கை
மாவட்டத்தைச்
சோந்த
இளைஞா்கள்
பயன்பெறும்
வகையில்
சிவகங்கையில்
உள்ள
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தில்
தினசரி
காலை
10 மணி
முதல்
மதியம்
1 மணி
வரை
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடைபெற்று
வருகின்றன.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலை...