பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள...
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் குறித்த கல்விக் கண்காட்சி இணையவழியில் ஆக.1-ம் தேதி நடக்கிறது.சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (ஆர்சிஎஸ்சி) சார்பில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி...
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாக்டர்வி.எஸ்.நடராஜன் முதியோர் நலஅறக்கட்டளை சார்பில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முதியோருக்கான இலவச யோகாபயிற்சி ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.வயதான காலத்தில் உடலையும், உள்ளத்தையும் நலமாக வைத்திருக்க மருந்து, மாத்திரைகளால் மட்டும்...
தமிழக தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழிலாளர் கல்வி நிலையத்தில், பி.ஏ., - எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ., மாலை நேர பட்டயப்படிப்பு; தொழிலாளர் சட்டங்களும்,...
காவலர் பொது தேர்வுக்கு வருபவர்கள், தங்களுக்கு கரோனா தொற்றுஇல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளியுடன் பலத்த போட்டி தொடங்கியது இந்தியா.மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி...
சென்னை: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6ம்...