இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட...
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்பிஎன்கே கலை பண்பாடு மன்றம் சார்பில் இணையம் வழியில் இலவச கைவினைப் பயிற்சி ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று...
ஆன்லைன் மூலம்
இலவசமாக
TNPSC
பயிற்சி
தமிழகம்
முழுவதும் கொரோனோ தொற்று
காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு எந்த ஒரு பயிற்சி
வகுப்புகளும் நடத்த
முடியாத சூழ்நிலை உருவானது
அந்த குறையை போகும்
விதமாக தற்போது இணைய
வழி பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்புத்துறை நடத்தி
வருகிறது.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்...
குறைந்த கட்டணத்தில் இசைப்பள்ளி - இலவச
விடுதி, ஊக்கத்தொகை
ஒருகாலத்தில் இசை வளர்த்த திருவாரூரில் தற்போது இயங்கி வரும்
அரசு இசைப்பள்ளி, ஏராளமான
சலுகைகளோடு, இசை ஆர்வலர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி
அளித்துவருகிறது. இசை
கற்றுக்கொள்வதென்பது, மனநிறைவுக்கானதாகவும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்குரியதாக மட்டுமில்லாமல்,...
நீட் - இலவச
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ்
2 தேர்வில் அதிக மதிப்பெண்
எடுத்த அரசு பள்ளி
மாணவர்கள், 'நீட்' இலவச
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என,
வெற்றி கோச்சிங் சென்டர்
பேராசிரியர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' 2021...
கொரானா காலத்தில் மாணவர்கள் படும் துன்பங்களினை மனதில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ``வித்யா தன்'' என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தின் தலைவர்...
பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கனவே ஏப்ரல் 10, ஜூலை 11ல் நடத்தப்பட்டது; இதற்கான முடிவுகளும்...