ஆசிரியர், மாணவர்
கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம்
தடுப்பூசி செலுத்திக் கொண்ட
பிறகே கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத
ஆசிரியர்களுக்கு கட்டாய
விடுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் வரும்
செப்.1-ம்தேதி திறக்கப்பட உள்ளன....
TET சான்றிதழ் வாழ்நாள்
முழுவதும் செல்லும்
ஆசிரியர்
தகுதித் தேர்வு மதிப்பெண்
சான்றிதழ் இனி ஆயுள்
முழுமைக்கும் செல்லும்
என்று தமிழக அரசு
அரசாணை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்:
தேசிய
ஆசிரியர் கல்வி நிறுவனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு
மதிப்பெண் சான்றிதழின் செல்லத்தக்க காலத்தினை வாழ் நாள்
முழுமைக்கும்...
வேலூரில் வரும்
27-இல் சிறப்புத் தொழில்
கடன் மேளா
தமிழ்நாடு
தொழில் முதலீட்டு கழகம்
சார்பில், வேலூரில் ஆக.
27-இல் நடைபெறும் குறு,
சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன்
மேளாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில்முனைவோர் பங்கேற்று
பயன்பெறலாம் என்று மாவட்ட
ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன்...
TNDTE தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மூலம் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் தற்போது நடத்தப்படவுள்ளது. இதில் சுருக்கெழுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் அனைத்து அதிவேகத் தேர்வுகளும் தரமணி வணிகக்...
புதிய தொழில் தொடங்க / தொழில் விரிவுபடுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கி கடன் பெற ஆலோசனை கூட்டம்வெற்றி வாய்ப்பு உள்ள தொழில்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட குறுகிய...
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்சிடிஇ) 50-வது பொதுக்குழு கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி சான்றிதழின்...
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சாா்பில், வேலூரில் ஆக. 27-இல் நடைபெறும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் மேளாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில்முனைவோா் பங்கேற்று பயன்பெறலாம் என்று...
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து நீண்டகாலமாக அரியர் வைத்திருக்கும், முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை: பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப்...
அரசு கலை
கல்லூரிகளில் முதுநிலை
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்தமிழகத்தில் உள்ள அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை
பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasapg.in மற்றும்
www.tngasapg.org என்ற
இணையதள முகவரிகள் மூலம்
23-ம் தேதி முதல் செப்.1-ம்
தேதி வரை பதிவு
செய்யலாம்....