Thursday, February 26, 2026

Yearly Archives: 2021

பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்

பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம் November 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை திறக்கப்படவுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் ஒப்புதல்கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் எனது மகன்/ மகள் பள்ளிக்கு...

தொழிலாளர் விவரம் பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு

தொழிலாளர் விவரம் பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசின் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய தரவு அடிப்படையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை e-SHRAM/NDUW Portal வாயிலாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கோட்டை பகுதியில் நடந்த சிறப்பு முகாமில் 120 தொழிலாளர்களின் விவரம் பதிவு செய்து, அடையாள அட்டை...

கோவையில் ஆசிரியர் வாரிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

கோவையில் ஆசிரியர் வாரிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பிஜி அசிஸ்டென்ட், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி...

40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் ‘டெட்’ தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாது

40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் 'டெட்' தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக...

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – கடலுார்

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கடலுார் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு...

வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் தபால்காரர் மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்தார். மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்....

தமிழ் வழியில் ஐஏஎஸ் – வழிகாட்டு வகுப்பு

தமிழ் வழியில் ஐஏஎஸ் - வழிகாட்டு வகுப்பு சென்னை, அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஐஏஎஸ் முதன்மைத் தோ்வில், தமிழ் வழி தோ்வு மற்றும் தமிழ் விருப்பப் பாடத்துக்கு வழிகாட்டும் வகுப்பு வரும் அக்.15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து தமிழ்...

TNPSC GROUP 4 தேர்வு பற்றிய தகவல்கள்

TNPSC GROUP 4 தேர்வு பற்றிய  தகவல்கள் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் அனைவருமே இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். மேலும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் உடனடி வேலை. மேலும் GROUP 4 தேர்வுகளில் உள்ள முக்கிய அம்சம் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க...

10.10.2021 – இன்று நடந்த IAS முதல் நிலைத் தேர்வின் வினாத்தாள்

10.10.2021 - இன்று நடந்த IAS முதல் நிலைத் தேர்வின் வினாத்தாள்Click Here to Download PDF

சிறாா்களுக்கான பிஎம்-கோ்ஸ் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறாா்களுக்கான பிஎம்-கோ்ஸ் திட்டத்துக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கரோனா தொற்று காரணமாகப் பெற்றோா்களை இழந்த சிறாா்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிஎம்-கோ்ஸ் நிதியுதவித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மே மாதம்...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!