CBSE 10, 12ம்
வகுப்புகளுக்கான முதல்
பருவத் தேர்வு தேதிகள்
மற்றும்
அட்டவணை
வெளியீடு
CBSE
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக்
கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:
நவம்பர்
30-ஆம் தேதி முதல்
CBSE 10-ஆம் வகுப்புக்கு...
தமிழகத்தில் 6-வது
கட்டமாக வரும் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 6-வது கட்ட மெகா
கரோனா தடுப்பூசி முகாம்
50 ஆயிரம் இடங்களில் வரும்
சனிக்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது என்று சுகாதாரத் துறை
அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மெகா...
ஒரே நாடு,
ஒரே கார்டு திட்டம்
மூலம் ரேஷன் கார்டில்
மேலும் கட்டுப்பாடு
ஒரே
நாடு, ஒரே கார்டு
திட்டம் மூலம் ரேஷன்
கார்டில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர ஒன்றிய
அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக
மாநில அரசுகளுடன் ஆலோசனை
நடத்தி வருகிறது. ஒன்றிய
அரசின் உணவு...
பெண்களுக்கான இலவச
ஆரி எம்பிராய்டரி பயிற்சி
- ஈரோடு
கனரா
வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச
ஆரி எம்பிராய்டரி (Free
Aari Embroidery) பயிற்சி
வருகின்ற 21-10-2021 முதல்
25-11-2021 வரை 30 நாட்கள் நடைபெற
உள்ளது.பயிற்சி, சீருடை,
உணவு உட்பட...
தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு .பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45...
தமிழக அரசின்
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - பெரம்பலூர்
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி
வருகிறது. தமிழக அரசை
பொறுத்தவரையில் படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும்
படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள்
என அனைவருக்கும் வெவ்வேறு
தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருகிறது....
மரணத்துக்குப் பிறகு,
கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட
சேவைகளில் அவர் சேமித்து
வைத்திருக்கும் தரவுகள்
என்ன ஆகும்?
GOOGLE தளம் இதற்காக
ஒரு வசதியைச் செய்துள்ளது. கூகுளின் சேவைகளான மேப்ஸ்,
ஜிமெயில், தேடல், புகைப்படங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும் நபர் என்றால், அல்லது
உங்களிடம் ஆண்ட்ராய்ட்...
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி - நவ.13ல்
ஆன்லைன் தேர்வு
இதுதொடர்பாக வக்பு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு
வக்பு வாரியத்தில் காலியாக
உள்ள 27 இளநிலை உதவியாளர்
பணியிடங்களுக்கான தேர்வு
நவ.13-ம் தேதி
சென்னை, கோவை,...
தமிழகத்தில் 4900 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம்
கொரோனா
தொற்றின் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வந்த போது
மருத்துவமனைகளில் பணியாளர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு
செவிலியர் பயிற்சி முடித்தவர்களை அரசு ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமித்தது....