செவிலியர் உள்ளிட்ட
மருத்துவம் சார்ந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 2021-2022ம் கல்வி
ஆண்டில், மருத்துவம் சார்ந்த
படிப்புகளில் மாணவர்கள்
சேர்க்கை தொடங்க உள்ளது.
இதையடுத்து, பிஎஸ்சி (செவிலியர்),
செவித்திறன் பேச்சு மற்
றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு, பிபிடி,
பிஎஸ்இ ரேடியோ கிராபி
மற்றும் இமேஜிங் டெக்னாலஜி,
பிஎஸ்சி...
ஆசிரியர்கள் கருத்தாளர் விருப்ப படிவத்தை நிறைவு
செய்ய வேண்டும்
இல்லம்
தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை (willing/not
willing) கட்டாயமாக அனைத்து ஆசிரியரும் (அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளி) அவரவர்
Staff...
புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து...
பள்ளி மாணவர்கள்
பழைய பஸ் பாஸ்-ஐ
பயன்படுத்தலாம்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கல்லூரிகள் மற்றும் 9 முதல்
12ம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கான பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் நவ.1ம்
தேதி திறக்கப்படுகிறது....
கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஆவணங்களின்றி தனி
ரேஷன் கார்டு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு
பெண் கணவரால் நிராதரவாக
கைவிடப்பட்டு அல்லது
மணவாழ்வு முறிவுற்று தனியாக
வசித்துவரும் நிலையில்,
அவரது ஆதார் எண்
கணவர் வைத்திருக்கும் குடும்ப
அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில்,...
1-ந் தேதி முதல்
TNPSC தேர்வுக்கு நேரடி
இலவச பயிற்சி - திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும்
வட்டத்தில் TNPSC (Group
2) தேர்வுக்கான புதிய நேரடி
இலவச...
கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி மையத்தில்
Computer Tally இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுய வேலை வாய்ப்பு
பயிற்சி மையத்தில் Computer Tally இலவச
பயிற்சி 30 நாட்கள் நடைபெற
உள்ளது.
நவ.,
8ல் துவங்கும் இப்பயிற்சிக்கு...
நாட்டுக்கோழி வளர்ப்பு
பயிற்சி
தேனி
- மதுரை ரோட்டில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம்
இயங்குகிறது. இங்கு நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
அக்., 28, 29ல்
காலை 10.30 மணிக்கு துவங்கி
மாலை 5 மணி வரை
நடக்க உள்ளது....
இருளர் குழந்தைகளுக்கு கீ - போர்டு, தபேலா
இலவச பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த
மானாம்பதியில், கீ
- போர்டு, தபேலா இசைக்
கருவிகளை வாசிக்கும் குழந்தைகளின் பேரிசை, மாலை நேரங்களில் அப்பகுதியில் ஒலிக்கும்.
படிப்பறிவு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய...