சிறு, குறு
தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
தமிழக
அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மூலம், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு,
குறு தொழில்களுக்கான வங்கிக்
கடன் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
18 முதல்
55 வயது வரையுள்ள இருபால்
மாற்றுத் திறனாளிகள் இதற்கு
விண்ணப்பிக்கலாம். இதுநாள்
வரை...
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில், வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான்,...
தமிழகத்தில் கடந்த 2017 ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28-ஆம் தேதி முதல் அக். 31ஆம்...
காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு என...
நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் ஊழிகாட்டு நெறிமுறைகள்தமிழ்நாட்டில், பொது மக்களின் அத்தியாவசியம் மற்றும் அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு...
வெளியானது நீட் தேர்வு முடிவுகள்
2021
இளங்கலை
மருத்துவ படிப்பிற்கான நீட்
தேர்வு முடிவுகள் சற்று
முன் வெளியானது.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த
சில மாதங்களுக்கு முன்னர்
நடைபெற்றது என்பதும் இந்த
தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினார்
என்பதும் தமிழகத்தில் மட்டும்
1.10 லட்சம்...
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு வழக்கு சென்னை...
பட்டயப்படிப்பில் சேர
ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
டில்லியில் உள்ள, மத்திய கலாசார
வளமற்றும் பயிற்சி மையம்,
ஆசிரியர்களுக்கான பல்வேறு
பயிற்சிகளை, அவ்வப்போது வழங்கி
வருகிறது.
மைசூருவில் உள்ள, பள்ளிக்கல்வி மண்டல
கல்வியியல் நிறுவனம் மூலம்,
ஆசிரியர்களுக்கான ஓராண்டு
பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொலைதுார மற்றும்
இணையவழியில் படிக்கலாம்.
இதற்கு,
அரசுப்பள்ளிகள்,...
பத்தாம் வகுப்பு
மாணவா்களுக்கு தேசியத்
திறனாய்வுத் தோ்வு
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2020-2021) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும்
பத்தாம் வகுப்பு மாணவா்கள்,
அடுத்த ஆண்டு ஜன.23ம்
தேதி நடைபெறவுள்ள தேசிய
திறனாய்வுத் தோ்வுக்கு...