ஆன்லைன் மோசடி
குறித்து SBI கடும் எச்சரிக்கை
SBI வங்கியின்
பெயரில் போலி SMS-கள்
மூலம் லிங்குகளை அனுப்பப்படுவதாகவும், அதனை நம்பி
வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என SBI வங்கி
எச்சரித்துள்ளது.
வங்கிச்
சேவைகள் கடந்த சில
ஆண்டுகளாக பெருமளவு எளிதாக்கப்பட்டுவிட்டது. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால்போதும்,...
ஓய்வூதியதாரா்கள் இணைய
தளம் மூலம் ஆயுள்
சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்
ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரா்கள் தங்களது
ஆயுள் சான்றிதழை நவ.1-ம்
தேதி முதல் இணைய
தளம் மூலம் சமா்ப்பிக்கும்படி சென்னைத் துறைமுக
நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின்
12 பெருந்துறைமுகங்களில்...
தேர்வில் தவறாக
பதில் அளித்திருந்தால் மாணவருக்கு சரி செய்யும் வாய்ப்பு
- CBSE
இரு
பருவ பொதுத் தேர்வு
முறையை CBSE
அறிவித்துள்ளது.
முதல்
பருவ தேர்வு வரும்
நவம்பர் 16ம் தேதி
துவங்குகிறது. பத்தாம்
வகுப்பு, +2 சேர்த்து
36 லட்சம் மாணவர் தேர்வு
எழுத உள்ளனர். இந்த
முறை தேர்வில்...
இலவச ஓட்டுநா்
பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு
- பெரம்பலூா்
இலவச
ஓட்டுநா் பயிற்சி பெற
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த
இளைஞா்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூரிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலவச
ஓட்டுநா் பயிற்சி...
பழங்குடியினருக்கு இலவச
தையல் பயிற்சி - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தோடா, கோத்தா,
குரும்பாஸ், இருளர், பனியர்
மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய
பழங்குடியின மக்களின் வாழ்வாதார
முன்னேற்றத்திற்காக 50 நபர்களுக்கு இலவச தையற்பயிற்சி வழங்க
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
கே.எஸ்.எம்.
டிரஸ்ட்...
இறந்தவர்கள் பெயர்
ரேஷன் கார்டுகளில் நீக்கும்
பணியை துவக்கம்
இறந்து
போன 10.63 லட்சம் பேரின்
பெயர்களை, ரேஷன் கார்டுகளில் நீக்கும் பணியை, உணவு
துறை துவக்கியுள்ளது. ரேஷன்
கார்டில் உள்ள நபர்
இறந்தால், அவரது பெயரை
கார்டில் இருந்து நீக்க
வேண்டும்.
பல
கார்டுகளில் இறந்தவர்கள் பெயர்
நீக்கப்படாமல் உள்ளன.
இதனால்,...
ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இந்திய
தேசிய ராணுவ கல்லுாரி
உள்ளது. இதில், 7ம்
வகுப்பு படிக்கும் அல்லது
7ம் வகுப்பு முடித்துள்ள 11.5 வயது முதல்
13 வயது வரையான மாணவர்கள்
மட்டுமே சேர முடியும்.
இதுவரை,...
தேசிய அளவிலான
போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கேலோ
இந்தியா 2021 தேசிய விளையாட்டுப் போட்டிகள் அரியானாவில் நடைபெற
உள்ளது.
ஆண்கள்
மற்றும் பெண்களுக்கான கபடி,
பெண்களுக்கான ஹாக்கி
மற்றும் கால்பந்து போட்டிகளுக்கான தேர்வு சென்னையில் நடைபெற
உள்ளது.
நவ.,9ல்
ஹாக்கி, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், சென்னை. நவ.,
9,10ல்...
அரசுப் பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் காலி
பணியிடங்கள் - பதவி உயர்வு
கலந்தாய்வை விரைவில் நடத்த
கோரிக்கை
தமிழகம்
முழுவதும் அரசுப் பள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட தலைமை
ஆசிரியர்பணியிடங்கள் காலியாக
உள்ளன.
இதனால்
நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதால், கலந்தாய்வை விரைந்து
நடத்த வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக
பள்ளிக்கல்வித்...