புதிய வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்பு,
நீக்கம், திருத்தம் செய்ய முகாம்
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்பு,
நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்காக, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள்
சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல்
ஆணையம் தெரிவித்திருந்த நிலையில்,
இந்த மாதத்தில் முறையே
13/11/2021(சனி),...
நெல், வெங்காய
பயிர்களுக்கு காப்பீடு
செய்ய அழைப்பு - நாமக்கல்
நாமக்கல்
மாவட்டத்தில் வடகிழக்கு
பருவமழை தீவிரமடையும் சூழல்
உள்ளதால், விவசாயிகள் தாங்கள்
பயிரிட்டுள்ள நெல்,
வெங்காயப் பயிர்களுக்கு உடனடியாக
காப்பீடு செய்துகொள்ளும்படி ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
நெல்-II
(சம்பா) பயிர் சாகுபடி
செய்துள்ள விவசாயிகள் புயல்,
வெள்ளம்,...
நீட் தேர்வு
விடைத்தாள் நகல் வெளியீடு – நவ 14க்குள்
பதிவிறக்கம் செய்யலாம்
நீட்
தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்களை NTA வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகடந்த செப்
12ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த
நவ 1ம் தேதி
வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நீட்...
இல்லம் தேடிக்
கல்வி திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
இல்லம்
தேடி கல்வி என்ற
திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி
திட்டமாக, கல்விதுறை சார்பில்,
செயல்படுத்தப்பட உள்ளது.
தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சாதி, மத
பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு
செய்ய வேண்டும்.எந்த...
பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு
பொறியியல்
மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர்
சேர்க்கையும் முடிவடைந்துள்ளது. கடந்த நவம்பர்
1-ம் தேதி பொறியியல்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இறுதியாண்டு பொறியியல் பயிலும்
மாணவர்களுக்கான...
விவசாயிகளுக்கு தங்கள்
பயிர்களை காப்பீடு செய்து
கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து
கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும்
தீவிரமடையக் கூடும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதற்கு
மேலும் தொடர்ந்து மழை
பெய்தால் பயிர்கள் அழுகும்
அபாயம்...
இ-அடங்கலில்
பதிவு செய்திருந்தால் மட்டுமே
பயிர்களுக்கு இழப்பீடு
விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்களை
இ-அடங்கலில் பதிவு
செய்திருந்தால் மட்டுமே,
பயிர்கள் சேதமடையும் போது
இழப்பீடு கிடைக்கும் என்று
வந்தவாசி தோட்டக்கலைத் துறை
உதவி இயக்குநா் தெரிவித்தார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் தாங்கள் பயிரிடும்...
குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா பூட்கேம்ப் Demo
இலவச வகுப்பு
அனைத்து
பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்து தமிழ்
திசை நாளிதழ் பல்வேறு
செயல்பாடுகளை ஆன்லைனில்
தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, குழந்தைகள் தினத்தையொட்டி ஜூம்பா
பூட்கேம் எனும் ஆன்லைன் Demo பயிற்சி...
ஓவியம், மாறுவேட போட்டிக்கு படைப்புகளை அனுப்பலாம்
காந்தி
நினைவு அருங்காட்சியகமும், அரசு
அருங்காட்சியகமும் இணைந்து
இப்போட்டிகளை நடத்துகின்றன. ஓவியப் போட்டியில் அமைதிப்
புறா என்ற தலைப்பில்
ஓவியம் வரைய வேண்டும்.
A4 அளவு தாளில்
வரைந்து பெயா், வகுப்பு,
பிரிவு, பள்ளியின் பெயா்,
வீட்டு முகவரி, பெற்றோர்
கைப்பேசி...
காடு வளா்ப்பு
திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல்
வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கவும், சுற்றுப்புறச் சூழலை
பாதுகாக்கவும் விவசாய
நிலங்களில் நீடித்த பசுமைப்
போர்வைக்கான...