தமிழ்ப்படித்தவர்கள், கலப்புத்
திருமணம் செய்தவர்களுக்கு அரசு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
அரசு
வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையானது, 1970ம் ஆண்டு
கொண்டு வரப்பட்ட அரசாணையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த
நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசாணையில் தமிழக அரசு சில
மாற்றங்களை மேற்கொண்டுள்ளது....
மாணவர்களுக்கு தேசிய
கல்வி உதவித்தொகை
நாட்டில்
அனைவருக்கும் சம
வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி
உதவித்தொகைகளை வழங்கி
வருகிறது.
அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு
சலுகைகளை வழங்கி வருகிறது
அவ்வகையில் அரசு வேலைகளில்
இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி
உதவித் தொகையுடன்...
மத்திய அரசின்
தேசிய இளைஞா் விருது
பெற விண்ணப்பிக்கலாம்
இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-2020 வரையிலான
காலத்தில் செய்த இளைஞா்
நலப்பணிகளுக்கான விருதுகள்
வழங்கப்பட உள்ளன. இந்த
விருதுக்கு, இந்திய குடிமகனாக
உள்ள 15...
சென்னையில் நடைபெற
இருந்த வாக்காளர் பட்டியல்
சிறப்பு முகாம் ஒத்திவைப்பு
இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2022 தேதியினை மைய
நாளாகக்கொண்டு 18 வயது
நிறைவடைந்தவர்கள் மற்றும்
18 வயது நிறைவடைந்து நாளதுவரை
வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்காதவர்கள் வாக்காளர்
பட்டியலில் தங்கள் பெயரைச்
சேர்த்துக்கொள்ளும் வகையில்
நவம்பர் 30ம்...
ஆடு வளர்ப்புத் தொழில் -
90%
வரை மானியம்
ஆடு
வளர்ப்பு தொழிலில் கொஞ்சம்
முதலீடு செய்தால் உங்களுக்கு பம்பர் லாபம் கிடைக்கும். ஆடு வளர்ப்பு மிகவும்
இலாபகரமான வணிகமாகும், தற்போது,
இந்தியாவில் மக்கள் ஆடு வளர்ப்புத் தொழிலில் பெரும் தொகையை
சம்பாதித்து வருகின்றனர்.
இந்த
தொழிலை...
சுரோனாவால் பெற்றோரை இழந்தோர் உள்பட மூன்று பிரிவினருக்கு அரசு வேலைமுன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இந்த உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறைச்செயலாளர் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்டார். 51 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னுரிமைப் பட்டியலை ,சீர்செய்து அவர்...
TNPSC - நிலவியலாளர்,
சார்நிலை பணிக்கான ஹால்
டிக்கெட்
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த நிலவியலாளர், சார்நிலைப்பணி பதவிக்கு
வரும் 20 மற்றும் 21 ஆகிய
தேதிகளில், சென்னை மாவட்டத்தில் மட்டும் தேர்வு நடைபெற
உள்ளது. தேர்வு எழுத
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்...
TNPSC - நிலவியலாளர்,
சார்நிலை தேர்வுக்கான வழிமுறைகள்
தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக்
குறிக்கவும் கருப்பு நிற
பந்து முனைப் பேனா
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
காலையில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர்
தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ,
மதியம் 1.15...
ஐ.டி.ஐ.,ல்
சேர அழைப்பு - விருதுநகர்விருதுநகர் மாவட்ட அரசு, தனியார்
ஐ.டி.ஐ.,க்களுக்கு
2021க்கான சேர்க்கை ஆன்லைன்
கலந்தாய்வு மூலம் அக்.
30ல் நடந்தது. தற்போது
காலியாக உள்ள கம்மியர்,
இயந்திர வேலையாள், தீயணைப்பு
தொழில் நுட்பம், தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, இன்டீரியர் டிசைன், ஆகிய...
மாணவர்களுக்கு இலவசமாக
கராத்தே, சிலம்பம், யோகா பயிற்சி
மதுரை
கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஏழை
மாணவர்களுக்கு இலவசமாக
கராத்தே, சிலம்பம், யோகா
கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.
டி.வி.எஸ்.
நகர், கோவலன் நகர்,
முத்துப்பட்டி, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், அழகப்பன்
நகர், ஜீவா நகர்
பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். நவ.,14...