பத்தாம் வகுப்பு
துணைத்தேர்வு முடிவுகள்
நாளை (19.11.2021) வெளியீடு
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக
கடந்த கல்வியாண்டில் பள்ளி
மாணவா்களின் பத்தாம் வகுப்பு
பொதுத்தோவு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தோச்சி என
அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் தனித்தோவா்களுக்கு 10ம் வகுப்பு
தோவு நடத்தப்படும் என்று
தமிழக...
பயிர் காப்பீட்டிற்கு அழைப்பு
ராஜபாளையம் வேளாண் துறை உதவி இயக்குனர் சுப்பையா செய்தி குறிப்பு:
இயற்கை
சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க
மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.411, பருத்திக்கு ரூ.452
பிரீமியம் செலுத்தி நவ.
30 வரை காப்பீடு செய்து...
பத்தாம் வகுப்பு
தனித்தேர்வர்கள் தங்கள்
பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2021 - 2022ஆம்
கல்வி ஆண்டிற்கான பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள
நேரடி தனித் தேர்வர்களும் ஏற்கனவே 2012-க்கு முன்
பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி...
சர்வர் கோளாறு
காரணமாக EPFO.ல்
இருந்து பணம் எடுப்பதில் பிரச்சினை
இணையதள
சர்வர் கோளாறு காரணமாக,
தொழிலாளர் வருங்கால வைப்பு
நிதி கணக்கில் இருந்து
பணம் எடுக்க முடியாமல்,கடந்த
ஒரு வாரமாக சந்தாதாரர்கள் அவதிப்பட்டு வருவதால், இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு
காண வேண்டும் என்று
அவர்கள் கோரிக்கை...
சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்
மாவட்ட
அளவில் கல்விக்கடன் பெறுவதற்காக சிவகங்கை, காரைக்குடியில் நவ.,27
அன்று சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
அவர்
கூறியதாவது, மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற
இணைதளத்தில் விண்ணப்பிக்கவும். வங்கி
நடைமுறைகளுக்கு உட்பட்டு
கல்விக்கடன் வழங்கப்படும்....
பத்தாம் வகுப்பு
மற்றும் +2 பொதுத்
தேர்வில், சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
பத்தாம்
வகுப்பு மற்றும் +2
பொதுத் தேர்வில், சிறப்பு
தகுதியுடன் தேர்ச்சி பெற்ற
மீனவ சமுதாய மாணவர்கள்
ரொக்கப் பரிசு பெற
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப் பட்டுள்ளது.
மீன்வள மற்றும்...
தேசிய இளைஞர்
விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய
இளைஞர் விருதுக்கு, நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்வேறு
துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசின்
விளையாட்டு மற்றும்...
பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு 23-ல்
பேச்சு போட்டி
காஞ்சிபுரம் கலெக்டர் செய்திக்குறிப்பு:
தமிழ்
வளர்ச்சி துறை சார்பில்,
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்
நேரு பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கு, இம்மாதம்
12ல் பேச்சுப்போட்டி நடத்த
திட்டமிடப்பட்டது.
கன
மழை காரணமாக, அப்போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு,...
நீங்கள் செல்லும்
இடம் கூட்டமாக உள்ளதா என முன்கூட்டியே அறிய
புதிய வசதி அறிமுகம்
கூகுள்
மேப்ஸை பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் கூட்டம் நிறைந்த
இடங்களை அறிந்து கொள்ளலாம்
என்ற வகையில் தான்
அந்த அப்டேட்டை கூகுள்
நிறுவனம் கொடுத்தள்ளது. இதன்மூலம்
கூட்டம் நிறைந்த இடங்கள்
குறித்த...
ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல்
ஆயுள் சான்றிதழ்
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் நவம்பர்
மாதத்தில், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின்
இருப்பை உறுதி செய்யும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.
மிகவும்
வயதான ஓய்வூதியதாரர்கள், நேரில்
சென்று...