வாஷர் தயாரிப்பு
தொழில்
மூலப்பொருட்கள்:
வாஷர்
தயார் செய்வதற்கு MS Steel மூலப்பொருள் அதிகளவு பயன்படுத்துகின்றன.
இதன்
விலை தற்பொழுது 1 கிலோ
40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களை தாங்கள்
அணைத்து ஆன்லைன் ஷாப்பிங்
ஸ்டோரிலும் ஆர்டர் செய்து
பெற்றுக்கொள்ளலாம்.
இந்த
தொழில் துவங்க வைத்திருக்க வேண்டிய...
தமிழக அரசுப்பள்ளி பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு சம்பள
உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு
வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக
அரசுப்பள்ளிகளை தரம்
உயர்த்த ஓவியம், இசை,
உடற்கல்வி போன்றவற்றில் மாணவர்களுக்கு...
வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும்
திட்டம்
தமிழக
அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என
திருச்சி மாவட்ட கலெக்டர்
தெரிவித்துள்ளார்.
தமிழக
அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு...
தொழில் துவங்குவதற்கு ரூ.25 லட்சம் கடனுதவி
வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்
தொழில்
துவங்குவதற்கு முதலீடு
இல்லாதவர்ககளுக்கு அரசாங்கம் மூலம்
கடனுதவி பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த
வேலைவாய்ப்பு திட்டம்.
இந்த
திட்டத்தின் மூலம் தொழில்
தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.25/-
லட்சம் வரையிலும் கடனுதவி
வழங்கப்படுகிறது.
35% மானியத்துடன் தொழில்...
எந்தெந்தப் பொருட்களின் விலை குறையப் போகிறது?-பட்ஜெட்டில் அறிவிப்பு
2021-2022 ஆம்
நிதியாண்டுக்கான பொது
பட்ஜெட்டில், வெளிநாடுகளில் இறக்குமதி
செய்யப்படும் தங்கம்,
வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்கவரி
குறைக்கப்பட்டுள்ளதால், வரும்
காலத்தில் தங்கம்,வெள்ளி
ஆகியவற்றின் விலை குறையும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளில்
பயன்படுத்தும் ஃபிரிட்ஜ்,
ஏ.சி., எல்இடி
விளக்குகள், மொபைல் போன்கள்
ஆகியவற்றின் விலை அதிகரிக்கக்கூடும்.
இவற்றுக்கான...
40 ஆண்டு அரியர்
தேர்வு மீண்டும் எழுத
வாய்ப்பு
சென்னை
பல்கலையின் தொலைநிலை கல்வியில்,
40 ஆண்டுகள் வரை, சில
பாடங்களில் தேர்ச்சி பெறாமல்,
அரியர் உள்ளவர்கள், மீண்டும்
தேர்வு எழுத, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலை
மானிய குழுவான, யு.ஜி.சி.,
விதிகளின் படி, பட்டப்படிப்பு முடிப்பவர்கள், தங்களது
படிப்பு காலம் முடிவதில்
இருந்து,...
14 வயதுக்கு
குறைவாகவும் இருந்தால் பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதலாம்
பத்தாம்
வகுப்பு தேர்வு எழுதும்
மாணவர்கள் 14 வயது இருக்க
வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம்
அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு
2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம்
வகுப்பு...
கல்லுாரி பணியாளர்களுக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு
தமிழக
அரசு கல்லுாரிகளில் நிரந்தர
பணியிடத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலமுறை
ஊதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
அதேநேரம்,
கூடுதலாக உருவாக்கப்பட்ட தற்காலிக
பணியிடங்களில், 4775 பேர்
பணிபுரிகின்றனர். இவர்கள்
தங்களுக்கு பணி நிரந்தரம்
வழங்க கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
இந்நிலையில் தற்காலிகமாக...
TNPSC-Drug Inspector & Junior
Analyst நேர்காணல் அறிவிப்பு
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு
மருத்துவ சேவை மற்றும்
தமிழ்நாடு மருத்துவ துணை
சேவை பணிகளில் காலியாக
உள்ள பணியிடங்களுக்கு தற்போது
நேர்காணல் சோதனையினை நடத்த
உள்ளது.
பணியின்
பெயர்:
Drugs Inspector &...
UNION BUDGET 2021 PDFClick Here to Download UNION BUDGET 2021 PDF
நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன் மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர்...