UPSC, TNPSC
போட்டித் தேர்வுகள்-பிப்.5-இல்
சிறப்பு வகுப்புகள்
பெரியார்
ஐஏஎஸ் அகாதெமியில் TNPSC,
UPSC போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு வகுப்புகள் வரும்
வெள்ளிக்கிழமை (பிப்.5)
நடைபெறவுள்ளது.
சென்னை
ஈவிசேசம்பத் சாலையில் உள்ள
வேப்பேரி பெரியார் திட
லில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக
செயல்பட்டு வரும்...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை -
யுஜிசி அறிவிப்பு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய
உதவித்தொகைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒற்றைப்
பெண் குழந்தை, மெரிட்
மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினருக்கு யுஜிசி
எனப்படும் பல்கலைக்கழக மானியக்
குழு, கல்வி...
பெண் சக்தி விருது-விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
பெண் சக்தி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினம்...
மத்திய, மாநில
அரசுகளின் போஸ்ட் மெட்ரிக்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்
கிறித்தவ மதத்திற்கு மாறிய
ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய,
மாநில அரசுகளின் போஸ்ட்
மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி
கடைசி நாள்.
இதுகுறித்து...
Courier தொழில்-குறைந்த
முதலீட்டில்
அதிக வருமானம்
மாதம்
குறைந்தது 10,000 ரூபாய் வரை
நல்ல வருமானம் தரக்கூடிய
ஒரு சிறந்த தொழில்.
கட்டிட
அமைப்பு:
ஒரு
சிறிய அறை இருந்தால்
போதும், பின்பு கணினி
மற்றும் நல்ல நெட்
ஒர்க் வசதி மற்றும்
பிக் மிசின் வைத்திருந்தாலே போதும்.
அதேபோல்
அலுவலகமானது மேல்தளத்தில் இருப்பதை
விட, கீழ்தளத்தில்...
பேப்பர் தட்டு
தயாரிப்பு தொழில்
கட்டிட
அமைப்பு:
பேப்பர்
தட்டு தயாரிப்பு பயிற்சி
முறை(paper plate business in tamil): பொறுத்தவரை இயந்திரங்கள் நிறுவ
10 அடி நீள, அகலத்தில்
ஒரு அறை, தேவையான
பேப்பர், தயார் செய்யப்பட்ட பேப்பர்களை பத்திரமாக வைக்க
மற்றொரு அறை, 1.5...
இலவச சமையல்
எரிவாயு இணைப்புத் திட்டம்-மேலும் 1 கோடி
பேருக்கு நீட்டிப்பு
உஜ்வலா
எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல்
எரிவாயு இணைப்பு வழங்கும்
திட்டம் மேலும் ஒரு
கோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்
செய்த அமைச்சா் நிர்மலா...
வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்
பட்டு புறவழிச் சாலையில்
உள்ள கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
வரும் 4-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
பயிற்சி
முகாமில் பங்கேற்க முதலில்
முன்பதிவு செய்யும் 20 பேருக்கு
முன்னுரிமை...
மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள்
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த உரையில், மத்திய அரசின் துறைகளில் புதிதாக 1.43 லட்சம் பணியிடங்கள்...
ஐ.ஏ.எஸ்.,
பயிற்சிக்கு ஊக்கம்
ஐ.ஏ.எஸ்.,
எனப்படும், இந்திய குடிமைப்
பணி கள் அதிகாரிகளின் பணித் திறனை ஊக்குவிக்கும் வகையில், மிஷன் கர்மச்சாரி என்ற திட்டத்தை மத்திய
அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த
திட்டத்தை செயல்படுத்துவதுடன், ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் பயிற்சி அளிக்கும்
மையங் களை மேம்படுத்தவும்,...