துரித உணவுகள்
தயாரிக்க இலவச பயிற்சி
தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில் துரித
உணவுகள் தயாரிக்க இலவச
பயிற்சி அளிக்கப்பட உள்ளது
தருமபுரி
மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், சுய
தொழில் தொடங்க ஆர்வமுள்ள
இளைஞர்களுக்கு...
TNPSC GROUP 4 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த GROUP -4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுகளை ஒன்றிணைத்து தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வின் மூலம் பல...
TN Lab Assistant Exam 2015 Original Question PaperClick Here to Download Tamil Nadu Lab Assistant 2015 Question PaperTN Lab Assistant Exam Answer Key 2015...
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளி இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது.இந்தப் காலி பணியிடங்கள் பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Click...
UGC., NET., தேர்வு
- ஆன்லைன் விண்ணப்பம் பதிவு துவக்கம்
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணிக்கான
UGC., NET தேர்வு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
துவங்கியது.
கல்லுாரி
உதவி பேராசிரியர் பணி
மற்றும் இளநிலை ஆய்வாளர்
உதவித்தொகை பெறுவதற்கு UGC.,
NET தேர்வை ஆண்டுக்கு
இரு முறை தேசிய
தேர்வு...
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிக்கலாம்...
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் பரிசுப் போட்டி
சேலம் மாநகராட்சிப் பகுதியில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சைக்கிள்...
எம்எஸ்எம்இ அமைச்சகம்
நடத்தும் தொழில்திறன் பயிற்சி
முகாம்
மத்திய
அரசின் குறு, சிறு,
நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும், சென்னையில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Technology
Development Centre)
தொழில்திறன் பயிற்சியை வரும்
9-ம் தேதி முதல்
13-ம் தேதி வரை
நடத்துகிறது.
இப்பயிற்சியில் சிறு ரசாயன...
புதிய நடைமுறையில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
புதுச்சேரியில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிப்பதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்காக,
19-ம் தேதிக்குள் தொழிலாளர்
துறை இணையதளத்தில் தங்கள்
பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளர்...