இலவச ஜேஇஇ
க்ராஷ் கோர்ஸ்
அமிர்தா
விஸ்வ வித்யாபீடம் 30 நாட்களுக்கு இலவச JEE க்ராஷ் கோர்ஸை
வழங்குகிறது.
+2 மற்றும்
+1 வகுப்புகளில் உள்ள
அனைத்து பொறியியல் படிக்க
விரும்பும் மாணவர்களும் நவம்பர்
27 & 28 2021 இல் திட்டமிடப்பட்ட JEE...
இலவச ஜேஇஇ
பயிற்சி தேர்வு
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் மாலை
4 மணிக்கு அமிர்தா விஸ்வ
வித்யாபீடம் நடத்தும் இலவச
JEE மாதிரித் தேர்வில் மாணவர்கள்
கலந்துகொள்ளலாம்.
இது
மாணவர்களை நேரடி தேர்வு
சூழ்நிலையுடன் தொடர்ந்து
பயிற்சி செய்ய உதவும்,
இதனால் அவர்கள் முதன்மை
தேர்வுகளுக்கு சிறந்த
முறையில் செயல்பட முடியும்.
மாணவர்களுக்கு மின்-சான்றிதழ்களும்,...
TCS
மூலம்
15
நாட்கள் இலவச பயிற்சி
இந்தியாவின் IT துறையில் முன்னணி
நிறுவனமான TCS, TCS iON மூலம்
CAREER EDGE-YOUNG PROFESSIONAL என்ற 15 நாட்கள்
இலவச பயிற்சியினை வழங்கி
வருகின்றது.
இந்த
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.
டாடா
கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம்
ஆன்லைன் மூலமாக...
ரூ.13,000/- ஊக்க
தொகையுடன்
4
மாத இலவச கணினி
பயிற்சி
மதுரையில்
சுபம் அறக்கட்டளை சார்பில்
மத்திய அரசு நிதியுதவியுடன் டிகிரி முடித்த கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச
கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. சுமார் நான்கு மாதங்களுக்கு வழங்கப்பட இருக்கும் இந்த
பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்வதற்கு ஏதாவது...
IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 4135 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer/ Management Trainees பதவிகளுக்கு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது இம்மாத தொடக்கத்திலேயே முடிவடைந்த நிலையில்,...
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) இளநிலை உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி...
1ம் வகுப்பு
முதல் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை - ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் இந்திய
அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை
சார்ந்த இந்திய அல்லது
மாநில அரசு, அரசு
உதவி பெறும்...
தமிழகத்தில் B.E., மாணவா்களுக்கு நிகழாண்டு
மார்ச்
-
ஏப்ரல் பருவத் தோவுகள்
இணையவழியில் நடைபெற்றது. CORONA பரவலை கருத்தில் கொண்டு
கடந்த ஆண்டு முதல்
இந்த நடைமுறை இருந்து
வந்தது.
தற்போது
நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பா் - டிசம்பா் மாத
பருவத் தோவுகள்...
நல அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி முப்படை நலத்துறையில் நல
அமைப்பாளர் பதவி ஒப்பந்த
அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு
நலத்துறையின் https://sainik.py.gov.in/ என்ற
வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான...
தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:செங்கல்பட்டில் அரசு
தொழிற்பயிற்சி நிலையம்
உள்ளது.
தேசிய
தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும், அகில
இந்திய தொழிற்தேர்வுக்கு, தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு, மாநில அளவில், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்விற்கான கல்வித்தகுதி, விண்ணப்பங்கள், விளக்கக்குறிப்பு,...