Milk ATM
மூலம் அதிக லாபம்
ஈட்டலாம்
300 லிட்டர்
கொள்ளளவும் இரண்டு நாள்கள்
வரை பதப்படுத்தும் வசதியும்
கொண்டது இந்த Milk
ATM இயந்திரம்.
குறிப்பாக
ரூ.10, ரூ.50, ரூ.100
என பணமாகவோ அல்லது
நாணயமாகவோ, செலுத்தி அதற்கேற்ற
பாலை நுகர்வோர் தாமாகவே
பெற்றுக்கொள்ளலாம் இந்த
Milk ATM இயந்திரத்தில்.
மேலும்
Milk ATM...
Sweet Corn தொழில் துவங்க ஐடியா
Sweet
Corn தொழில் துவங்க இயந்திரம்:
13,000/- முதல்
25,000/- வரை Sweet Corn தொழில் துவங்க இயந்திரம்
கிடைக்கின்றது.
Sweet
Corn தொழில் துவங்க வருமானம்:
இந்த
ஒருகிலோ சோளத்தில் 8 முதல்
10 கப் வரை sweet...
வீட்டிலிருந்தே அப்பளம்
தொழில்
அப்பள தொழிலுக்கு
முதலீடு:
குறைந்தபட்சம் 50 ஆயிரம்
முதலீடு தேவைப்படும்.
அப்பள தொழிலுக்கு
மூலப்பொருட்கள்:
உளுந்து
மாவு, சீரகம், பேக்கிங்
சோடா, உப்பு, ஆயில்,
அரிசி மாவு மற்றும்
அப்பளங்களை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர்
அப்பள தொழிலுக்கு
இயந்திரம்:
இயந்திரத்தின் பெயர் Papad Making Machine
விலை
15,000/-
அப்பளம்
உருண்டைகளை உருட்டி...
பனை மர
இலை தட்டு தயாரிப்பு
பனை
மர இலை தட்டு
தொழில் சுற்றுச் சூழலுக்கு
எந்த ஒரு தீங்கையும் விளைவிக்காதவை.
அதே
போல் ஆடு மாடுகளுக்கு நல்ல தீவனமாகவும், மண்ணில்
எளிதில் மக்கக்கூடியதாகவும், மண்வளத்தை
பாதுகாக்கிறது என்பதால்
சந்தையில் தற்போது அதிகம்
வரவேற்கப்படுகிறது.
கட்டிடமைப்பு:
இந்த
தொழில் செய்வதற்கு அதிக
முதலீடு மற்றும்...
இந்திய அஞ்சல்
துறை நடத்தும் சிறப்பு
ஆதார் முகாம்
ஆதார் எடுக்க
இலவசம்
ஆதார் திருத்தம்
செய்ய ரூ.50/-
தேவையான ஆவணங்கள்
அறிய கீழ்க்கண்ட அறிவிப்பினை காணவும்.
Date: 22.02.2021 to
27.02.2021
Time: 8 AM to 8 PM
Place:
அருகில்
உள்ள அஞ்சல் ஆதார்
சேவை...
இலவச ஆடை
உற்பத்தி பயிற்சி-இளைஞருக்கு அழைப்பு
வரும்
Feb 25ல் துவங்க உள்ள
இலவச ஆடை உற்பத்தி
பயிற்சியில் இணைய, கிராமப்புற இளைஞர்களுக்கு, அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
தீனதயாள்
உபத்யாய கிராமின் கவுசல்ய
யோஜனா திட்டத்தில், 1,250 கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை
உற்பத்தி பயிற்சி அளிக்க,
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ
கல்லுாரிக்கு,...
கணினி அறிவியல்
தேர்வு முறைகேடு தொடர்பாக புகார்களை மார்ச் 1க்குள் அனுப்ப
வேண்டும்
கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள,
814 கணினி பயிற்றுனர் இடங்களை
நிரப்ப, 2019 ஜூனில் தேர்வு
நடந்தது. மாநிலம் முழுதும்
பல மையங்களில் நடந்த,
இந்த தேர்வில்...
வேலைவாய்ப்புடன் கூடிய
தொழில் திறன் பயிற்சி
மாநில
ஊரக வாழ்வாதார இயக்கம்
சார்பில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன்
பயிற்சியில் சேர தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கு ஈரோட்டில் பிப்ரவரி 23ஆம்
தேதி நடைபெறும் முகாமில்
இளைஞா், மகளிர் பங்கேற்கலாம்.
இதுகுறித்து மாவட்ட
ஆட்சியா் வெளியிட்ட...
காவல் உதவி
ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல்
தேதி அறிவிப்பு
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் குழுமம்
சார்பில் 969 காவல் உதவி
ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு கடந்த 2019 மார்ச்
மாதம் வெளியிடப்பட்டது. 2020 ஜனவரி
12, 13-ம் தேதிகளில் எழுத்து
தேர்வுகள் நடைபெற்றன.
தேர்வின்
முடிவுகள் மார்ச் 16-ம்
தேதி...