TNUSRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 11,741 காலிப்பணியிடங்களை கொண்ட Grade II PC (AR & TSP), Jail warder & Firemen ஆகிய பணிகளுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது....
SSC தேர்வாணையம் ஆனது கடந்த 2020ம் ஆண்டில் Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பதவியில் Grade ‘C’ பிரிவிற்கு 85 காலிப்பணியிடங்களும்,...
பள்ளி மாணவா்களுக்கு ஓவியப்
போட்டி
பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்
போட்டி வேலூா் அரசு
அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) நடைபெறுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி, வேலூா்
அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்
போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க
உள்ளது. இதில்,ஒன்றாம்
வகுப்பு முதல் 8ஆம்
வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவிகள்...
மதுரையில் 4 மாத
இலவச கணினி பயிற்சி - ரூ.13,000 ஊக்கத்தொகை
மதுரையில்
சுபம் அறக்கட்டளை சார்பில்
மத்திய அரசு நிதியுதவியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச
கணினி பயிற்சி நான்கு
மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இரு...
திறன் பயிற்சிகளுடன் ரூ.1,000 உதவித் தொகை
மத்திய
அரசின் தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு
தேசிய வாழ்வாதார சேவை
மையம் சென்னையில் இயங்கி
வருகிறது.
இதன்
மூலம் பழங்குடியினர் மற்றும்
ஆதிதிராவிட மாணவர்களின் திறமைகளை
வெளிக் கொண்டுவரும்...
ரேஷன் கடைகளில்
3,997 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து
நியாய
விலைக் கடைகளில் கட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து
கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நியாய
விலைக் கடைகளில் 2020 ஆம்
ஆண்டு 3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட
3,997...
தேசிய திறனறி
தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
தேசிய
திறனறி தேர்வில் பங்கேற்க
விரும்பும் பள்ளி மாணவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
பள்ளி கல்வித்துறை இணை
இயக்குனர் தெரிவித்துள்ளார்.
செய்திக்குறிப்பு:
புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் அனைத்து
பள்ளிகளிலும் தற்போது
10ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு, தேசிய
திறனறி முதல் நிலை
தேர்வு, அடுத்தாண்டு ஜனவரி
23ம்...
கால்நடை பராமரிப்பு பயிற்சி
தேனி
- மதுரை ரோட்டில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலை,
உழவர் பயிற்சி மையம்
உள்ளது.
இங்கு
நவ., 25, 26ல்
காலை 10:30 மணி மாலை
வரை மழைகாலத்தில் கால்நடைகள், கோழிகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி
நடக்க...
அஞ்சலக காப்பீட்டு திட்டங்கள் நாளை முகவர்
பணி நேர்காணல்
பொள்ளாச்சி அஞ்சல் கோட்டத்தில், சேமிப்பு
மற்றும் காப்பீட்டு திட்டங்களுக்கான நேரடி முகவர் பணிக்கு
நாளை (24ம் தேதி)
நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்திய
அஞ்சல் துறையில், அனைத்து
தபால் நிலையங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு ஆயுள்
காப்பீடு...
அல்கோ குயின் என்ற கோடிங் போட்டியை நடத்துகிறது - அமிர்தா
விஷ்வா வித்யாபீடம்
அமிர்தா விஷ்வ வித்யாபீடம் நாடு முழுவதும் மாணவிகளுக்கான அல்கோ குயின் என்ற கோடிங் போட்டியை நடத்துகிறது.
அமிர்தா
விஷ்வ வித்யாபீடம் நாடு
முழுவதும் உள்ள மாணவிகளுக்கான...