நாடு முழுவதும்
255 நகரங்களில் நடக்கிறது -
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட்
- மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ
பட்டமேற்படிப்புகளுக் கான
நீட் தேர்வுக்கு மார்ச்
15-க்குள் ஆன்லைனில் விண்ணப்
பிக்கலாம் என்று தேசிய
தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா
முழுவதும் அரசு மற்றும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும்...
SSC Multi-Tasking Staff (10 Practice Set) - General Intelligence & Reasoning, Numerical Aptitude, English Language, General Awareness PDFClick Here to Download 10 Practice Set PDF
எஸ்.ஐ
பணிக்கு நேர்முகத்தேர்வு மார்ச்
2 வரை
போலீஸ்
எஸ்.ஐ., பணிக்கான
நேர்முகத்தேர்வு, சீருடை
பணியாளர் தேர்வு குழும
அலுவலகத்தில் துவங்கியது.
தமிழக
காவல் துறைக்கு 969 பேரை
தேர்வு செய்ய எழுத்து
மற்றும் உடல் தகுதி
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
தேர்ச்சி
பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னை, எழும்பூரில், பழைய
போலீஸ்...
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி...
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது
60 ஆக உயர்வு -
முதல்வர்
அரசுப்
பணியாளர்கள் ஓய்வு பெறும்
வயது 59-இல் இருந்து
60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அறிவித்துள்ளார்.
தற்போது
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
59 ஆக இருக்கும்...
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கற்பவை கற்றபின்
1.
கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ)
இன்னிசை வெண்பா எழுதுக.
அ)
என்றும் விரும்பியே கல்.
விடை: உலகில் உத்தமனாய்
வாழ கல்வி
எத்திக்கும் உன்
புகழை நாட்ட
ஏற்றமிகு கல்வியை
கசடற கற்று
என்றும் விரும்பியே கல்
ஆ)
ஒழுக்கம் உயர்வு தரும்.
விடை: உயிரை விட
மேலானது ஒழுக்கம்
தயிரை...
இலக்கணத் தேர்ச்சிகொள்
1.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க
அ)
தேவையான இடங்களில் இடைவெளி
விடாமல் எழுதுதல்
ஆ)
தேவையற்ற இடங்களில் இடைவெளி
விட்டு எழுதுதல்
இ)
நிறுத்தக்குறிகளை உரிய
இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ)வல்லின
மெய்களைத் தேவையான இடங்களில்
இடாமல் எழுதுவதால்
விடை: இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில்
இட்டு...
தமிழக வேளாண்,
தோட்டக்கலை தேர்வுகளுக்கு சிறப்பு
பயிற்சி
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்க உள்ள
வேளாண்மை, தோட்டக்கலை துறை
அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறப்புப்
பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக
கோவை மாவட்ட ஆட்சியர்
அவர்கள் அறிவித்துளளார்.
தமிழக
அரசின் துறைகளுக்கு பணியாற்ற
தேவைப்படும் பணியாளர்களை...